திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் கவுதம் இருவரும் வசித்து வருகின்றனர். இளைஞர் கவுதமுக்கு 2016ம் வருடம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், திடீரென்று அந்த இளம்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கவுதமிடம் கூறியுள்ளார். அந்த பெண் கூறியதில் கோபமடைந்த கவுதம் தன்னை […]
love
செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் கழனிபாக்கத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் என்பவர். இவரது மனைவி சுதமதி(25) . இருவரும் காதலித்து வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டைகள் நிகழ்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் சுதமதி, துணிகளை […]
தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய திரைப்படங்களிலும் மேலும் இந்தியில் முன்னணி கதாநாயகியாகவும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் காதல் ஜோடிகள் மற்றும் தம்பதி ஆகியோர்க்கு அறிவுறை தருகின்ற வகையில் சிறிது நாட்களுக்கு முன் இவர் அளித்துள்ள பேட்டியில் சிலவற்றை கூறியுள்ளார். அதில் “நானும் […]
தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்ற பெயரை பெற்று பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக்தான் காதலில் விழுந்துள்ளார்.. பேச்சாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு பாணியை கொண்டிருந்தவர் நடிகர் கார்த்திக். பல ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தந்தையின் ஆசீயோடு ’கடல்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து வை ராஜா வை, ரங்குன், தந்திரன் […]
சேலத்தில் உள்ள சிறைச்சாலையில் வார்டன் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் மற்றும் அடிதடி தகறாரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இச்சிறைச்சாலையில் சுமார் நாற்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்ற நிலையில், இங்கு வார்டன்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ என்ற பழக்கம் இருந்து வந்ததால், அடிதடியும் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கணவரை பிரிந்து வாழும் வார்டன் பெண் ஒருவரும் விவாகரத்தான […]
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவரை அதன் பின் வீட்டை […]
சென்னையில் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவருக்கு திலகா (வயது 37) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 15 வயது மகள் உஷாவுடன் திலகா நெல்வாய் கிராமத்தில் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். உஷா, பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற […]
ஒரு தலை காதலை ஏற்க மறுத்த மறுத்த இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவை தாண்டி அதிர வைத்துள்ளது. இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், […]
காதல் என்பது பல சாதி, மதம், இனம் என்ற பலவற்றை கடந்து தான் வருகிறது. இந்நிலையில், ஒரே வீட்டில் இருக்கும் சகோதரர்களை காதலித்த நிகழ்ச்சிஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரோலியில் நடைபெற்றுள்ளது. பரோலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். அந்த இளம்பெண் அதே பகுதியில், வசித்து வரும் 2 சகோதரர்களை காதலித்து வந்துள்ளார். சிறிது நாட்களிலேயே இவர்களின் காதல் அபரீதமாக பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அப்பெண்ணின் தந்தைக்கு […]