fbpx

இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்வாக தான் திருமணங்கள் பார்க்கப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிலருக்கு கட்டாயத்தின் பேரில் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அப்படி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேறுவதற்கு நமது அரசியலமைப்பு சட்டத்தில் வழி இருக்கிறது.

கட்டாய திருமணம் செய்தவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேற Nullity of marriage …

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லீ. கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். டாக்டர், ஜெய்லர், பத்து தல, காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

46 வயதான இவர் தற்போது பிரபல சீரியல் …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் எச்சில் தட்டு விருந்தினர் மேல் பட்டதால் வெயிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் அமைந்துள்ள வாடிகா விருந்தினர் மாளிகையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருக்கிறது. அங்கு உணவு பரிமாறும் …

கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது திருமண பந்தத்தில் வெள்ளி விழா கொண்டாடி இருந்தாலும் கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் புரிதல் தான் அவர்களது உறவை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவனிடம் உள்ள இந்த விஷயங்களை தெரிந்து கொள்வது அவர்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றும்.

கணவர் அலுவலகப் பணி முடித்து …

நீங்கள் 30 வயசுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் கண்டிப்பாக சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்ன என்பதைக் குறித்து இங்கு பார்க்கலாம்.

காலம் காலங்காலமாக திருமணம் செய்து கொள்வதற்கான சரியான வயது என்ன என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில வீடுகளில் 20 முதல் 25 …

தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, இன்றளவும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது கையில் குழந்தையோடு, ஒரு காணொளியை வெளியிட்டுள்ள சம்பவம் இணையதள வாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சில வருடங்களாக சரியான பட வாய்ப்பு இல்லாமல்  இருந்து வந்த த்ரிஷா, சமீபத்தில் …

இந்தியாவில் திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கும் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றிவரும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் சில சமூகத்தினர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவும், அச்சரியமாகவும் இருக்கும். அந்தவகையில், சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு …

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியர்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி அடைந்து இருந்தாலும், லிப்ட், டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக மாறியுள்ளார். 

இந்த …

புதுக்கோட்டை பூசத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியர். இவர்களது மகன் அருணகிரி என்ற அருண் பிரசாத் (22) என்பவர் எம்பிஏ படித்துவிட்டு போலந்து நாட்டில் வேலைக்காக சென்றுள்ளார். இந்விலையில், அங்கு அவர், கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு அடிக்கடி பணி …

தனது மனைவிக்கு காதலனோடு திருமணம் செய்து வைத்த கணவன் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம்‌ மிர்சாப்பூரில்‌, கணவர்‌ ஒருவர்‌ தனது மனைவிக்கு அவரது காதலனையே திருமணம்‌ செய்து வைத்த சம்பவம்‌ நிகழ்ந்துள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்‌ என்பவர் கடந்த ஆண்டு ரோஸ்‌ என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால்‌ …