விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கட்டிட வேலைக்கு சென்று வந்த இவருக்கும் வீட்டின் அருகே வசித்து வரும் அனிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

பல நோய்கள் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம், அவற்றின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்துவதுதான். எந்த உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சையை மேற்கொண்டால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சிறிய அறிகுறிகள் என்று நினைத்து பலர் அவற்றைப் புறக்கணிப்பதால், பின்னர் அவை பெரிய உடல்நலப் பிரச்சினைகளாக மாறும் அபாயம் ஏற்படுகிறது. அதேபோல், ஆண்களின் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது பாலியல் […]

வயதான பின்னர் ஏற்படும் மறதி (டிமென்ஷியா) குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (KGMU) மற்றும் லக்னோப் பல்கலைக்கழகத்தின் PGI இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அதில் ஆண்களை விட 3 மடங்கு பெண்கள் அதிகம் நினைவிழப்புக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. இந்த ஆய்வில் 350 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். ஆண்களில் 100 பேரில் 13 பேருக்கு நினைவிழப்பு ஏற்பட்டால், அதே வயது […]