குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. […]

நீண்ட நேரம் பாலை கொதிக்க வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் அழிந்துவிடும் என்றும் இதனை குடிப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். […]

பால் கலப்படத்தை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும்.யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்ட கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இதன் மூலம் கண்டறியலாம். பாலின் தூய்மையைக் […]

நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.. பாலில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே பால் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.. ஆனால் பால் உட்கொள்ளும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நாம் தவறான கலவையில் பாலை குடித்தால் அது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில், […]

பனங்கற்கண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இந்த பன்னக்கற்கண்டை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்துவர மூளையின் செயல் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இழந்த சக்தியை மீட்டு தருகிறது, நாட்பட்ட நெஞ்சுச்சளியை போக்குகிறது, நல்ல உறக்கம் கிடைக்கும், செரிமான கோளாறு குணமடையும். நுரையீரல் சுத்தமடையும். தேவையான பொருட்கள்: பால் – 1 /2  லிட்டர், பனங்கற்கண்டு – 1 கப், கருப்பு மிளகு – 1 டீ […]

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு […]

குங்குமப்பூவானது கற்பிணி பெண்கள் மட்டும் அல்ல எல்லோருமே சேர்த்து கொள்ளலாம். இதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் அதை சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் குரோசின் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடித்து வந்தால், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பால் மற்றும் குங்குமப்பூ […]

மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை உயர்த்தி உள்ளது. டெல்லியில் ஃபுல்கிரீம், டோன்ட் மற்றும் டபுள் டோன் பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கும் என்று மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இது ஐந்தாவது முறையாக நிறுவனம் விலையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உள்ளீடு […]

உலர் பேரீச்சம் பழங்களை உண்ணுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இந்த குறிப்பில் காணலாம். மாறுபட்ட பருவநிலையில் குளிர்காலத்தில் தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை குடுக்கும்.  அதனை விட பாலுடன் சேர்த்து சாப்பிடுவது இதனை எடுத்து கொள்ளும் போது இன்னும் அதிக பலனை தருகிறது.உலர் பேரீச்சம்பழத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கை வகிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்காலங்களில் செரிமான அமைப்பின் செயல்கள் மிகவும் […]

மது பிரியர்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில், மது அருந்தும் போது சில உணவுகளை சேர்த்து உண்ணும் போது அதனால் பல மோசங்கள் உடலுக்கு உண்டாகின்றன.  மது அருந்தும் போது பால் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி மது அருந்தும் போது, ​​வயிற்றின் பகுதிகளில் வெகுவாக எரிச்சலடைய செய்கிறது. எனவே மது அருந்திய பிறகும், அதற்கு முன்பும் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பீட்சா பலருக்கும் மிகவும் […]