வட மாநிலங்களில் தற்ப்போது மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த மூடநம்பிக்கை அதிகரிப்பதன் காரணமாக, யாருக்கு என்ன இழப்பு? என்று ஒரு கேள்வி பொதுமக்களிடையே எழலாம். மூடநம்பிக்கையால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வரையில் அதனை எதிர்ப்பது முறையல்ல. ஆனால் இந்த மூடநம்பிக்கையின் காரணமாக, ஒருவரின் உயிரே பரிபோகுமானால் நிச்சயமாக அதனை எதிர்த்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் இருக்கின்ற அர்ஜான் என்ற இடத்தில் […]

எந்த ஒரு ஆசையும் மனிதனுக்கு எல்லை மீறி விட்டால் அந்த ஆசையை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மன நிலைக்கு அந்த மனிதன் சென்று விடுவான்.அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் மாநிலம் ஹவுஹத்தியை சேர்ந்தவர் பந்தனா கலிதா. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தன்னுடைய கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி உள்ளிட்டோரை காணவில்லை என்று இவர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது […]

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27) திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரி (50) என்ற நபர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், உபேந்திரதாரி அவர்களின் மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவற்கு முறை தவறிய உறவு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து […]

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் […]

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முறை தவறிய உறவில் ஒருவருடன் பழகினால் அந்த உறவு நிச்சயமாக அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை வழங்கிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல கோபம் என்பது ஒரு மனிதருக்கு இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த கோபம் கண்ணை மறைக்கும் என்று சொல்வதைப் போல எல்லை மீறிய கோபத்தால் பல சமயங்களில் பல நபர்கள் செய்யும் செயல் அந்த நபர்களுக்கு தாங்க முடியாத இழப்புகளை வழங்கிவிடும். […]

சமீப காலமாக கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர தொடங்கியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு கலாச்சாரம் கோவையில் தலை தூக்கிய நிலையில், தற்போது தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. ஆகவே கோயமுத்தூரில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றதால் ரவுடிசத்தில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றன. முன்னதாக கோவையில் சென்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே […]

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்கவே இருக்காது எந்த பிரச்சனையையும் நின்று நிதானமாக யோசித்து அதனை எதிர்கொண்டால் நிச்சயமாக அந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுபடலாம் பல காரியங்களில் வெற்றி அடையலாம் ஆனால் பிரச்சனைக்கு பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் நல்லதல்ல. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகள் கற்பக லட்சுமி கற்பக லட்சுமிக்கு […]

தலைநகர் டெல்லியில் காதல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகின்றது.அந்த வகையில், ஒரு இளம் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை அந்த இளம் பெண் கண்டித்தனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து பிரீசரில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தலைநகர் டெல்லி நசப் கார்க்கை சார்ந்தவர் சச்சின் […]

பழனியை அடுத்த பூலாம்பட்டியைச் சார்ந்த சுரேஷ்(39) என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனியை அடுத்துள்ள பூலாம்பட்டியை சார்ந்தவர் சுரேஷ் வயது 39 இவர் கடந்த மூன்றாம் தேதி அன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது […]

தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கம் கே.கே.நகர் மேட்டு தருவை சேர்ந்த பார்த்திபன்( 52) இவருடைய மனைவி ஜனகா இருவரும் இணைந்து வண்டலூரை அடுத்துள்ள ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மீன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று காலை காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இந்த பயங்கர சம்பவத்தில் பார்த்திபன் அதே இடத்திலேயே பரிதாபமாக […]