தொலைக்காட்சிகளில் ஒரு மெகா தொடர் ஒளிபரப்பாகிறது என்று சொன்னால் தாய்மார்கள் தங்களுடைய தலையில் இடியே விழுந்தாலும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அந்த அளவிற்கு தாய்மார்களின் வாழ்வோடு இந்த மெகா தொடர்கள் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் இப்படிப்பட்ட மெகா தொடர்களை பார்த்து கட்டிய கணவனையே கொலை செய்யும் அளவிற்கு ஒரு பெண் துணிந்து இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற கல்யாணப்பூர் சிபிலி […]

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள கல்யாணப்பூர் சிவ்லியில் ரிஷப் என்பவர் தனது மனைவி சப்னா வசித்து வருகிறார். ரிஷப் கடந்த 27 ஆம் தேதி தனது நண்பருடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று சென்றுள்ளார். அங்கே திடீரென எதிர்பாராமல் மர்மநபர்கள் சிலர் ரிஷப்பை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ரிஷப் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பின்னர் அடுத்த இரண்டு நாட்களிலேயே […]

உத்தரபிரதேச மாநில பகுதியில் அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் தனது மனைவி ருக்‌ஷருக்கும் (30) வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒடபது வருடங்களாகிய நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர் . அன்வர் அவரது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்ற திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனைவி உறங்கியுள்ளார். மீண்டும் […]

பொதுவாக பெரியவர்கள் கிராமத்தில் ஒரு வாக்கியத்தை சொல்வார்கள், கோபம் குடியை கெடுக்கும் என்று ஒரு வாசகம் உண்டு. ஒரு மனிதனுக்கு தன்னை மீறிய கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்ற நிதானத்தில் அந்த மனிதன் இருப்பதில்லை.ஆனால் அந்த கொடூர கோபத்தின் உச்சியில் இருக்கும் அந்த நபர் பல விபரீதங்களை நிகழ்த்தி விட்டு பின்பு அமைதியாகி கோபம் குறைந்த பின்பு, நாம் ஏன் இந்த செயலை செய்தோம் […]

நில அபகரிப்பு, போலி பத்திரம் தயார் செய்தல் மற்றும் பத்திர பதிவுத்துறையில் ஊழல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினர் உள்ளிட்டார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது நில அபகரிப்பு, போலி பத்திரம் தயார் செய்தல் உள்ளிட்ட செயல்களில் பலர் ஈடுபட தான் செய்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் ஓய்வு […]

நாகப்பட்டினம் மாவட்ட பகுதியில் உள்ள நாகையில், தர்மகோவில் தெருவில் சிவபாண்டி( 34) என்ற ரவுடி வசித்து வருகிறார். இவரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் வைத்து ரவுடிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஏற்கனேவே இந்த ரவுடி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினத்தில் இவரின் நண்பர்கள் இருவருடன், மக்கள் நெருக்கடி மிகுந்த அபிராமி அம்மன் சன்னதி பகுதியில் இருக்கும் டீக்கடை […]

நடிகர் சரத்குமார் நடித்த ரிஷி என்ற ஒரு திரைப்படத்தில் சரத்குமார் வில்லனை கொலை செய்து விட்டதாக தெரிவித்து, அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும்.ஆனால் தான் அந்த கொலையை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக காவல்துறையிடம் இருந்து தப்பித்து தான் குற்றமற்றவர் என்ற ஆதாரத்தை தேடி கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் முயற்சிப்பார். இறுதியில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நபரை சரத்குமார் கொலைகாரர் என்று தீர்மானித்து சிறை தண்டனை வழங்கிய அந்த நீதிபதி முன்பே கொலை […]

இப்போதெல்லாம் எதற்கு தான் கொலை செய்வது என்ற ஒரு கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது.ஒரு மனிதனுக்கு தன்னுடைய கோபம் தான் முதல் எதிரி என்பார்கள், அப்படி இரண்டு நபர்கள் கோபப்பட்டதால் இன்று ஒரு குடும்பமே நாசமாகிவிட்டது. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் கதிரியை அடுத்த மாசனம் பேட்டையைச் சார்ந்தவர் மனோகர். இவர் ஒரு நடன இயக்குனர் ஆவார்.இவருடைய மனைவியின் பெயர் பத்மாவதி இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய அண்டை […]

கிராமப்புறங்களில் எப்போதும் சொந்த, பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை என்ற ஒரு மனநிலை எப்போதும் இருக்கும்.ஆனால் அதே சொந்த பந்தத்திற்குள் பகை என்று வந்து விட்டால் அவர்களுக்குள் இருக்கும் உறவுகள் அனைத்தும் மறைந்து பகை மட்டுமே தலை விரித்தாடும்.அப்படி ஒரு சம்பவம் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்துள்ள அறையூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்(55). இவர் மதுப்பழக்கம் உள்ளவர் […]

26 வயது இளைஞர் ஒருவரை 3 ஆண்களும், 3 பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி அக்ரஹாரா பகுதியில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. 26 வயது இளைஞர் ஒருவரை 3 ஆண்களும், மூன்று பெண்களும் ஒரு இளைஞரை கொடூரமாக கொன்றுள்ளனர். இளைஞர் மீது கல்லை தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் […]