fbpx

2025- ஹஜ் பயணத்திற்காக, இந்தியாவுக்கு சவுதி அரேபியா அரசு 1,75,025 பேருக்கான ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.

முதன்முறையாக, இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்துடன் கூடுதலாக …

Pakistan: பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருவதாகவும், முஸ்லிம் எண்ணிக்கை 96.35 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் 7வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் 7வது மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அந்த பட்டியல் நேற்று வெளியானது. அதில் 2023 கணக்குப்படி பாகிஸ்தானில் 24 கோடி மக்கள் தொகை உள்ளது தெரிய வந்துள்ளது. …

காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவல்துறை அதிகாரியான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பை …

தெலங்கானா மாநிலத்தில் அமலில் உள்ள முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்தில் தான், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு …

சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு சமுதாயத்தினருக்கு ‘சீகோ அவுர் கமாவோ’, ‘யு.எஸ்.டி.டி.ஏ.டி’ மற்றும் ‘நயி மன்சில்’ போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் 30% இடங்கள் பெண் பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இவை தவிர, சிறுபான்மைப் பெண்களின் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக பல்வேறு தலைப்புகளில் தலைமைத்துவப் பயிற்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் …

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

சீமானின் இந்த பேச்சு தமிழக அரசியல் …

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் …

இந்தியாவில் 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர் ஹஜ் புனிதப் …

இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஒன்றாகும். ஷபான் மாதத்தின் 30-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக வைத்து, ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயுப் அறிவித்தார்.

ரமலான் நோன்பின்போது சஹர் என்று சொல்லப்படும் காலை உணவை 4️ மணிக்கு சாப்பிட்டுவிட்டு …

டெல்லியில் நடைபெற்ற ஜமியத்து உலமா இ ஹிந்த் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் தலைவர் கருத்தால் அந்த மாநாட்டில் சர்ச்சை நிலவியது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாடு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஜெயின புத்த மதத்தைச் சார்ந்த பல்வேறு …