ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என […]

கோரமண்டல்‌ விரைவு ரயில் விபத்துக்குள்ளானதை அடுத்து 18 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தைத் தொடர்ந்து 18 தொலை தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு ரயில்கள் டாடாநகர் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் படி, 12837 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12863 ஹவுரா-பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் 12839 […]

கோரமண்டல்‌ ரயிலின்‌ எஞ்சின்‌ மற்றும்‌ 11 பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. கோரமண்டல்‌ ரயிலின்‌ எஞ்சின்‌ மற்றும்‌ 11 பெட்டிகள்‌ தடம்‌ புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயிலின்‌ […]

ஒடிசா ரயில்கள் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. மேற்கு வங்கத்தில்‌ இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர்‌ – ஹவுரா விரைவு ரயில்‌பாஹனாக நகர்‌ அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி தடம்‌ புரண்டு அருகில்‌ […]

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று முதல் 17-ம் தேதி வரை 2-வது கலாச்சார பணிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஜி-20 உறுப்பினர்கள், நட்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கலாச்சாரத் துறை எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனைகளைப் பற்றி இக்கூட்டம் விவாதிக்க உள்ளது. இந்தியாவின் ஜி-20 தலைமையில் கலாச்சார பணிக்குழு கூட்டங்கள் 4 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. அவை, கலாச்சாரச் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, […]

ஒடிசாவில் படகு ஒன்றில் இருந்து சிறிய கேமரா மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிக்கப்பட்டது.. ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்கள், படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட உளவுப்புறா ஒன்றை கண்டனர்.. இதை தொடர்ந்து அவர்கள் அந்த புறாவை கடற்படை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.. அந்த புறாவின் இறக்கைகளில் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாசகமும் இருந்ததாக கூறப்படுகிறது. […]

வட மாநிலங்களில் தற்ப்போது மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றனர். இந்த மூடநம்பிக்கை அதிகரிப்பதன் காரணமாக, யாருக்கு என்ன இழப்பு? என்று ஒரு கேள்வி பொதுமக்களிடையே எழலாம். மூடநம்பிக்கையால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வரையில் அதனை எதிர்ப்பது முறையல்ல. ஆனால் இந்த மூடநம்பிக்கையின் காரணமாக, ஒருவரின் உயிரே பரிபோகுமானால் நிச்சயமாக அதனை எதிர்த்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் இருக்கின்ற அர்ஜான் என்ற இடத்தில் […]

ஒரிசா மாநிலம் கட்டாகில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநில அரசு கட்டாக் நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை விதித்தது. மகர மேளா பண்டிகையின் போது சிங்கநாத் கோயில் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிங்கநாதர் கோயிலில் பக்தர்கள் நுழைவதற்கு நிர்வாகம் கட்டுப்பாடுகளை […]

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார். சுமார் 1500 கிலோ தக்காளியை பயன்படுத்தி 27 […]

ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் புனேவில் குடியேறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், தந்தை தன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.  இந்த கொடூர சம்பவத்திற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தாயின் நண்பரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். […]