fbpx

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 235; இண்டியா கூட்டணி …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மக்களவை தொகுதியில் 3-வது முறையாக பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அந்த தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வாரணாசியில் மோடி உள்பட 7 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்திருந்தார். அவரை எதிர்த்து களம் …

ஜூன் 4 ஆம் தேதி வெளியேறப்போவது உறுதி என தெரிந்ததும் மக்களை திசை திருப்ப மோடி இறுதியாக திட்டமிட்டது தான் இந்த கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் சார்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் …

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் நேற்று வெளியிட்ட நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. …

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் :

18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதலாவது …

நரேந்திர மோடி தனது பத்தாண்டு பதவிக் காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் சாதனை நேரத்தைச் செலவிட்டதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக விதிகள் விதித்துள்ளதால், அரசு செலவில் செயல்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. முக்கியமான அரசு விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்ற கேள்வி அப்போதும் எழுந்துள்ளது, ஆனால் மௌனமான வார்த்தைகளில் மட்டுமே. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் “தியானம்” செய்ய மோடி …

ஒவ்வொரு முறை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் மோடி தியானம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு பேசுபொருளாகும். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இமயமலையில் கேதர்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடியும் நிலையில், …

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். முன்னதாக மோடி மீண்டும் வெற்றி பெறுவரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக …

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்ட நிலையில் 3000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய …

கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து தெலுங்கு, …