fbpx

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகின்ற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

1992 …

தஞ்சாவூர் உண்மையிலேயே அழகானது என்று பெரிய கோயிலில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் குடும்பத்துடன் தரிசனம் செய்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சார சின்னமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. அந்தவகையில், பிரபல ஹாலிவுட் மார்வல் …

இன்று நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன.

இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் தென்னிந்தியாவின் …

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு இன்றுபோல் என்றும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. …

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும் ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 82. அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததன் காரணமாக அருளாசி வழங்குவதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீக புரட்சி இன்று …

மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா முதன் முதலில் யாருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது..?

மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதா முதன் முதலில் எப்பொழுது கொண்டுவரப்பட்டது அதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா …

பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

நாடு முழுவதும் விஸ்வகர்ம ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, …

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது …

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாகவும் இந்த நிலநடுக்கம் மரகேஷிலிருந்து (Marrakech) தென்மேற்கே திசையில் 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் மீண்டும் இன்று …

புதிதாக பணியில் சேர தேர்வான 51,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகிறார். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் …