fbpx

சென்னையில் இன்று நாணய வெளியீட்டு விழா நடக்கும் நிலையில், கலைஞர் கருணாநிதி பன்முகத்தன்மை கொண்டவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”

“முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் …

பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தனித்துவமான மற்றும் அடையாளமான தலைக்கவசங்களை அணிந்து கொள்ளும் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில், ஆரஞ்சு மற்றும் பச்சை நிற கோடுகள் கொண்ட துடிப்பான ராஜஸ்தானி லெஹேரியா அச்சு தலைப்பாகை அணிந்தார். தொடர்ந்து 11வது சுதந்திர தின உரையை ஆற்றும் பிரதமர் மோடி, செங்கோட்டையில் உள்ள மரியாதைக் காவலரை ஆய்வு …

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மவுனம் கலைத்தார். செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் கூறுகையில், “சமூகத்தில், பெண்களுக்கு எதிராக …

இந்த ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து தொடர்ந்து 11வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டு ஜூலையில், மூன்று புதிய …

இந்தியா முழுவதும் 78-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வுடன், நாடு முழுவதும் இந்த நாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேசியக் கொடியானது ஜூலை 22, 1947 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் ஆகஸ்ட் 15, 1947 அன்று அது இந்திய ஒன்றியக் …

அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகப்படுத்தியுள்ளாா். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 34 களப் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் உள்பட 61 பயிா்களில் 109 ரகங்களை பிரதமா் மோடி அறிமுகம் செய்தார்.

அப்போது விவசாயிகள் மற்றும் …

கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்று கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.

தனது பயணத்தின் போது, ​​மருத்துவமனைகள் மற்றும் நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து, துயரத்தால் …

பாரிஸ் ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சோப்ராவின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், காயங்கள் இருந்தபோதிலும் சிரந்த வெற்றியை வழங்கியுள்ளீர்கள், நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறினார். எதிர்காலத்தில் இன்னும் பெரிய …

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர், நாட்டில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என இந்தியா நம்புவதாக தெரிவித்தார். அனைத்து இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் …