8வது ஊதியக் குழு உருவாக்கப்படும் என்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அது இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை. 8வது சம்பளக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் பெயரிடப்படவில்லை, மேலும் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) இன்னும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் 8வது சம்பளக் குழுவின் முறையான அமைப்பு மேலும் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து முக்கிய […]
PM Modi
பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20, 2025) தனது நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்” என்று எழுதினார். பிரதமர் மோடி பண்டிகைகளின் போது உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு மக்களை வலியுறுத்தி […]
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரஷ்யா உடனான இந்தியாவின் எரிசக்தி ஒத்துழைப்பு அதன் தேசிய நலன்களுடன் தொடர்ந்து ஒத்துப்போகிறது என்று கூறினார். இந்தியா ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்யுமா என்று கேட்டபோது, அலிபோவ், “இது இந்திய அரசாங்கத்திற்கான கேள்வி. இந்திய அரசாங்கம் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது, […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். போக்ரான் எம்எல்ஏ பிரதாப் பூரி […]
விசாகப்பட்டினம் துறைமுக நகரத்தில் ஒரு AI மையத்தை நிறுவுவதில் அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்தியாவில் கூகிளின் மிகப்பெரிய முதலீட்டு உறுதிமொழிகளில் ஒன்றாகும் என்பதை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். AI மைய உள்கட்டமைப்பு புது டெல்லி நிகழ்வில் பேசிய கூகிள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், உறுதிப்பாட்டின் அளவை வலியுறுத்தி, நிறுவனம் […]
Prime Minister Modi today welcomed the signing of the first phase of US President Donald Trump’s peace plan between Israel and Hamas.
Prime Minister Narendra Modi has posted on his X page to commemorate the completion of 25 years of his tenure as the Chief Minister of Gujarat.
காசாவில் அமைதி முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைமைக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தயாராக உள்ளதற்கான முயற்சியை பாராட்டினார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ” காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த காசாவுக்கான 20 அம்ச அமைதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். காசாவிற்கான அமைதித் திட்டம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் போர்நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில் டிரம்பின் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு […]
2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்களும், ஃபகர் ஜமான் 46 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் முற்றிலும் சரிந்து, […]

