சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியாவின் பட்ஜெட்டை உலக நாடுகள் உற்று நோக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது.. நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், […]
PM Modi
‘பத்ம’ விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படிக்குமாறு நாட்டின் குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ பழங்குடியின மக்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் – பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். […]
தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 284 இடங்களையும், காங்கிரஸ் 68 இடங்களையும் கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் புதுப்புது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரசியல் தன்னை நிலைநிறுத்திக் […]
2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார்.. அப்போது நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.. இந்நிலையில் குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்புப்படுத்தி ” India : The Modi Question..” என்ற பெயரில் பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்துள்ளது.. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023-2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் 27 அமர்வுகளாக 66 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையும் நடக்கிறது. பிப்ரவரி 14 […]
மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரிபாதி உடல் நலக்குறைவாழ் காலமானார். பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார். மூன்று முறை உ.பி., சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த அவர், டிசம்பரில், கை எலும்பு முறிவு மற்றும் மூச்சுத் திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டார். […]
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மோடியின் […]
மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உட்பட ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக பிரதமரின் செயல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும், கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி […]
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹிராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா […]
குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று நடைபெற்றுது. நேற்றை தினம் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் முன்னதாக, காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு […]