fbpx

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை வினேஷ் போகத். இந்நிலையில், கூடுதல் எடையால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் …

வங்கதேச விவகாரம் பற்றி எரியும் சமயத்தில் மோடியை விமர்சித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியாவிற்கு சொந்தமாக லடாக்கில் உள்ள 4067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது, மோடி கோழை போல இருந்தார்.

இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற …

பிரதமர் ஆவாஸ் யோஜனா எனப்படும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டை பெற விரும்பினால் பின்வருவனவற்றை செய்தால் போதும். அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014இல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதையடுத்து, அடுத்த ஆண்டே …

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த பட்ஜெட் 2024க்கு பிந்தைய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கம் இந்திய பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். கடந்த 2014ல் மன்மோகன் சிங் அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 16 லட்சம் கோடி. இதற்கு நேர்மாறாக, …

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளார்

அதில் “இந்நேரம் டெல்லியில் நடைபெறும் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டிய நான், மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன்னால் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.…

ஜூலை 26, 1999 அன்று, லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் ஏறக்குறைய 3 மாத கால ‘ஆபரேஷன் விஜய்’ என்ற நடவடிக்கைப் பிறகு இந்திய ராணுவம் தனது வெற்றியை அறிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் தினமாக …

ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999 ஆண்டு பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது, இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதனை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறத.

ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு …

மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். எம்.பி.க்களுடன் பிரதமர், மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் மற்றும் பலர் உடன் இருந்தனர். மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மகாராஷ்டிரா …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு எந்த வித புதிய திட்டங்களையும் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய …

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.…