பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை வினேஷ் போகத். இந்நிலையில், கூடுதல் எடையால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் …