ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முறை தவறிய உறவில் ஒருவருடன் பழகினால் அந்த உறவு நிச்சயமாக அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை வழங்கிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல கோபம் என்பது ஒரு மனிதருக்கு இயல்பான விஷயம்தான். ஆனால் அந்த கோபம் கண்ணை மறைக்கும் என்று சொல்வதைப் போல எல்லை மீறிய கோபத்தால் பல சமயங்களில் பல நபர்கள் செய்யும் செயல் அந்த நபர்களுக்கு தாங்க முடியாத இழப்புகளை வழங்கிவிடும். […]
police arrest
திருவனந்தபுரத்தில் 80 வயது மூதாட்டியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவனந்தபுரம் பகுதியை அடுத்துள்ள வழியை துறை பகுதியில் உள்ளவர் வீட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் வேண்டுமென அந்த மூதாட்டியிடம் கேட்டிருக்கிறார். இதனால் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்க மூதாட்டி சென்றுள்ளார். அப்போது மூதாட்டியை பின் தொடர்ந்து சென்ற அந்த […]
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது அமெரிக்காவைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபரிடம் நீ பலாத்காரம் செய்யும் முன் என்னை சுட்டுக் கொன்றுவிடு என்று உருகி கேட்ட சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடமாகணத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நான் இருக்கும் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது துப்பாக்கியுடன் அந்த பகுதிக்கு வந்த ஒரு […]
பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி முடிந்து வீடு […]
சென்னை அருகே ஏராளமான துப்பாக்கிகளும் கொத்துக் கொத்தாக தோட்டாக்களும் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னையை அடுத்த இன்னலூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட இரும்பு கம்பிகள் காணாமல் போன வழக்கில் காவல்துறை தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சென்னை பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சோதனை செய்த போலீஸ் அதிலிருந்து விலை உயர்ந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதால் சந்தேகமடைந்து காவல் […]
ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து அந்த சிறுமியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி வந்த சிறுமியின் உறவினரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா […]
திருச்சி மாவட்டம் துறையூரில் பூட்டியிருந்த தியேட்டருக்குள் கைவரிசை காட்டிய 20 வயது இளைஞன் மற்றும் மூன்று சிறுவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தியாகி சிங்காரவேலர் தெருவை சார்ந்தவர் பிரகாஷ் இவர் பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் அருகே திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக பராமரிப்பு வேலைகளின் காரணமாக தியேட்டர் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தியேட்டரை பார்வையிட […]
கிருஷ்ணகிரியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பட்டி தாலுகா அருகே உள்ள வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சார்ந்தவர் மாதையன். இவரது இரண்டு மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் பிரபு ஆகியோர் […]
சென்னை புழல் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கொலை செய்த கும்பலை காவல்துறை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்து இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றனர். சென்னை புழல் அசோகர் தெருவை சார்ந்தவர் சுதா சந்தர். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ரெட்டை ஏரி கல்பாளையம் அருகே ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சார்ந்த லாரி டிரைவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரை சார்ந்தவர் கண்ணன் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுமதி இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவிட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த […]