பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற குற்றங்கள் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியாவில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த குற்றங்கள் குறைவதில்லை. காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல சட்டங்களை இயற்றினாலும் […]

சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, அவர்களிடம் கொள்ளை முயற்சியில் சில மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் […]

எல்லோருக்கும் நிச்சயமாக பாதகமான காலம் என்பது வரும் அப்படி பாதகமான காலங்களில் நமக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடைசி வரையில் மறக்கக்கூடாது, அதுதான் மனித பண்பு. அப்படி உதவி புரிபவர்கள் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்தினாலும் சரி, அல்லது நமக்கு எந்த விதத்தில் உதவி புரிந்தாலும் சரி உதாரணத்திற்கு ஒருவர் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துகிறார் என்றால், அவரிடம் நாம் கடம் பெற்று நம் வாழ்க்கையை முன்னேறிக் […]

மகாராஷ்டிர மாநிலம் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், ”தனது காதலன் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி, பணம், நகைகளை கேட்டான். இதனால், எனது வீட்டில் இருந்த தங்க நகைகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்” என போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினரும் அந்த பெண் சொன்னது உண்மைதான் என நினைத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், அப்படி ஏதும் […]

பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது. அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பேத்தி குப்பத்தில் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் நடைபெற்ற […]

ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, உணர்ச்சி என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உணர்ச்சியானது எல்லை மீறி செல்லும்போது ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் தவறு செய்து விடுகிறார்கள். அது கோபமோ, அன்போ, பாசமோ, காமமோ, காதலோ எந்தவித உணர்வாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல ஏதாவது ஒரு உணர்வு எல்லை மீறி சென்று விட்டால் அது நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. […]

காவல்துறையினர் எப்போதுமே ஒருமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீண்டும் அது போன்ற குற்றங்களை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது, காவல்துறை என்பது குற்றங்களை செய்பவர்களை கண்டுபிடித்து தண்டிப்பவர்களாக மட்டும் இருக்கக் கூடாது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது தான் காவல்துறையின் தலாயக் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், காவல்துறையினர் பல சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர். அந்த குற்றவாளிகள் மீண்டும் […]

பிரபல எல்.ஜி பெருங்காய நிறுவனத்தின் பெயரில் போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்து வந்தவர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் முன்னணி பெருங்காய நிறுவனங்களுள் ஒன்று எல்ஜி பெருங்காயம் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் சில நபர்கள் எல்ஜி பெருங்காயத்தின் பெயரிலேயே போலி பெருங்காயத்தூள் தயாரித்து, அதேபோன்று பிளாஸ்டிக் டப்பாக்களில் லேபில்கள் ஒட்டி அடைத்து, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதனால் பல ஊர்களில் இருந்தும் பெருங்காயம் […]

இந்த நாட்களில் நம்மில் பெரும்பாலோர் நமது கேள்விகளுக்கான உடனடி பதில்களுக்கு கூகுள் பக்கம் திரும்புகிறோம். கூகுள் என்பது நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் தினசரி செய்திகளையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகும்.  இது நமக்கு தகவல் தரும் தளம். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே பதில் அளிக்கப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கூகுளில் நீங்கள் நினைப்பது எல்லாம் தேடிவிட […]

குடி என்ற அரக்கனால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர். இந்த குடியை ஒழிப்பதற்கு இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் சென்ற ஜூன் மாதம் இவருடைய குடும்பத்தில் உண்டான தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி […]