கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார் (36) இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் நைசாக பேச்சு கொடுத்தார். அதன் பிறகு தன்னுடைய வீட்டில் அழகான இளம் பெண்கள் இருக்கிறார்கள், 500 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆகவே சம்பவ இடத்திற்கு […]

பொது மக்களுக்கு பிரச்சினை பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையிடம் சென்று புகார் வழங்கி அதற்கு தீர்வு காணலாம். ஆனால் இங்கே ஒரு காவல்துறையைச் சேர்ந்தவரே பள்ளி மாணவிக்கு புது இடத்தில் தொல்லை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசமான இடத்தில் நடைபெற்று உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் இருக்கின்ற சதார் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் ஷஹ்தத் அலி. இவர் அந்த பகுதியில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் […]

ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி செம்மரங்கள் கடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பாக அந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி கடத்தப்படும் செம்மரக்கட்டைகள் மருந்துகள், இசை கருவிகள், மரத்தாலான பொருட்கள் உள்ளிட்டவை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அதோடு ரேடியம், யுரேனியம் […]

பொதுவாக காவல்துறையில் இருப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள், இல்லையென்றால் மேலதிகாரிகளின் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருப்பார்கள் இதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் இங்கே சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வீரசேகரன் (30) இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில், […]

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜ் (30) பொறியியல் பட்டதாரி ஆன இவர் வேலை தேடி வந்தார். இவர் கடந்த 15/12/2021 அன்றைய தினம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த தீபக் உள்ளிட்டோரை அணுகியுள்ளார். […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார். இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து கடந்த 25ஆம் தேதி […]

ஊட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரரமாரியாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை என்ற கிராமத்தில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். பணி நிமித்தமாக கோயமுத்தூர் சென்ற இவர் வேலையை முடித்துவிட்டு கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பஸ்ஸில் வந்துள்ளார். பின்னர் […]

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈசென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்றன. இதில் ஏராளமான மீனவர்கள் கடையமைத்து தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சாலையின் இரு பக்கமும் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் […]

புதுவை சாணாரப்பேட்டை சுடுகாடு பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக வடக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பாளர் பக்தவத்சலம் உத்தரவின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் ஆய்வாளர் ஜெய்சங்கர், துணை ஆய்வாளர் கலையரசன் உள்ளிட்டோரின் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் ரோந்துக்காக சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் […]

சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர். ஆகவே அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையின் மீது மோதி தடுமாறி அவர் […]