fbpx

சமீப காலமாக, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே, ஒழுக்கம் தவறி நடந்துக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில், தானே நகரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் 10 வயதான சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுவன், பெங்களூருவில் …

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் 46 வயதான சந்தன மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 39 வயதான பாண்டிச் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், திடீரென சந்தன மாரியப்பனுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கை, கால் செயல்படாமல் இருந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு …

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, 19 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் தே பகுதியில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராணிக்கு பள்ளி சிறுவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணி தனது காதலை …

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர்களின் வீட்டிற்க்கு தாயின் 30 வயது கள்ள காதலன் சென்றுள்ளார். சிறுமியை பார்த்த தாயின் கள்ள காதலனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிறுமியின் தாயிடம் …

உத்தரபிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 17 வயதான மகள் ஒருவர் உள்ளார். இவர்களின் மூத்த மகளான இவர், கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், இந்த தம்பதியின் இளைய மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்த தம்பதியின் மகள்கள் இருவரும் தங்களுக்கு செல்போன் வாங்கி …

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேனியை சேர்ந்த மிலானி என்பவர், சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்துகள், வருமானங்கள் ஆகியவை குறித்த உண்மை தகவலை மறைத்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளதால் அவர் மீது …

50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத பழங்குடியின பெண்ணின் 17 வயது மகளை கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த இளைஞரின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், பழங்குடியின பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மருத்துவ செலவுக்காக, விஷால் தவாலி என்ற …

தற்போது உள்ள காலகட்டத்தில், சிறுவர்கள் தான் செல்போனிற்கு அடிமையாகி உள்ளார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அதிக நேரம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, அவருக்கு தெரியாத இன்ஸ்டா ஐடியிலிருந்து நட்பு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, சிறுமி அந்த நபருடன் நட்பாகப் பேச தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், அந்த …

ரவுடிகளை பட்ட பெயர் வைத்து அழைப்பதே காவல்துறையினர் தான் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்​திரை​யின்​போது மதுரை திரு​மங்​கலம் அருகே ஆலம்​பட்டி தரைப் ​பாலத்​தில் பைப் வெடி குண்​டுகள் வைத்த வழக்கு, கடந்த …

சென்னை மாவட்டம், புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கம் போல், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை பார்த்த அவருக்கு, அந்தப் பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த …