fbpx

சீமானுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மறைந்த …

நாகப்பட்டினம் மாவட்டம், வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 7 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமி வசித்து வரும் அதே பகுதியில், 55 வயதான குமார் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக சிறுமி …

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு 12 மணி முதல் 1 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

முதல்முறையாக மக்களை விஜய் சந்திப்பதால், …

Double murder: ஆவடி அருகே சகோதரர்கள் இருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு மர்மகும்பல் தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என தமிழக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பள்ளி செல்லும் சிறுமிகள் தொடங்கி, இளம் பெண்கள், மூதாட்டி வரை …

16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் …

சென்னை யானை கவுனியைச் சேர்ந்த சூர்யா. இவர் கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில், 30 வயதான  பெண் ஒருவர், தனது உடல் எடையை குறைப்பதற்காக அந்த ஜிம்மிற்கு அவர் தினமும் சென்று வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் வடமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், அவருக்கும் சூர்யாவிற்கும் …

சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். தச்சுத்தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஜோதி 4-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், ஜோதி 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது …

சென்னை, மைலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் சிறார் ஆபாச வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவரது செல்போனில், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் …

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், …

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் எஸ்.எஸ்.ஐ ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் மறைக்கப்பட்டதாக …