சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து …