fbpx

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து …

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான ராஜு. இவருக்கு 36 வயதான ராஜேஸ்வரி என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி காய்கறிகள் வாங்க வீட்டை விட்டு சென்ற ராஜேஸ்வரி, வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இதனிடையே, எருமை மாட்டை விற்று வீட்டில் வைத்திருந்த காசையும் காணவில்லை. …

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் 32 வயதான அலன் அலெக்ஸ். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோழிக்கோடு காக்கூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் பள்ளி மாணவிக்கு அடிக்கடி ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி …

கர்நாடக மாநிலம், பெலகாவி, சிக்கோடியின் உமராணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாளே. இவருக்கு 35 வயதான சாவித்திரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் ஸ்ரீமந்த், தினமும் குடித்துவிட்டு, சாவித்ரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், புது பைக் ஒன்றை வாங்க ஆசைப்பட்ட ஸ்ரீமந்த்திடம், பைக் வாங்கும் …

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். …

மும்பை, கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை சிறுமி தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டில் …

கேரள மாநிலம் கோழிக்கோடு மீன் சந்தை பகுதியில், 52 வயதான ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இளம்பெண்ணும் ஜெயஸ்ரீ உடன் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், …

சென்னை, அம்பத்தூர், வில்லிவாக்கத்தில் உள்ள நேரு நகர் பகுதியில், 60 வயதான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு 9 வயதான சிறுமி ஒருவர், தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். சிறுமியுடன் யாரும் இல்லாமல், அவர் தனியாக விளையாடுவதை சிதம்பரம் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர் …

தஞ்சாவூர் மாவட்டம், கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபு மொழி பேராசிரியராக 43 வயதான ஜியாவுதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த மாணவி, சம்பவம் குறித்து …

சென்னை, அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் சென்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த …