fbpx

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் ஒருவருக்கொருவர் அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த …

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் …

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக இந்தியா கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. மேலும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எதிர்க்கட்சியான …

கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஒரே கூட்டணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக, 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. 2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக …

இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடையும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, இரு அவைகளின் அனைத்துக் கட்சி தலைவர்களுடனான அரசின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, இன்று தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் அரசின் …