fbpx

ஒரே குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யும் சவுதி அரேபியாவில் முடியாட்சி ஆட்சி இன்னும் தொடர்கிறது. மன்னராட்சியில் ஒரு நாட்டின் பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

எல்லா இடங்களிலும் அரசர்களின் ஆதிக்கம் இருந்த காலம். இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் முடியாட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் சில நாடுகளில் முடியாட்சி …

வங்கதேசத்தில் 5ம் முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா, உலகில் நீண்டகாலமாக பதவி வகிக்கும் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் தோல்வியே கண்டிராத ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராக பதவியேற்க …

மாலத்தீவு நாட்டைச் சார்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அமைச்சர்களின் பேச்சுக்கு மாலத்தீவு ஜனாதிபதி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அதிபர் சமூக வலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை …

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் 100 வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி …

மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு திட்டத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்துவோம் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் …

இந்திய பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நலத்திட்டங்களிலும் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் அந்த நிலையில் அவருக்கு கருப்பு கொடி காட்டி கருப்பு பலூன் பறக்கவிட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டம் மற்றும் சென்னை விமான …

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடந்துவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் …

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் பந்திப்பூருக்குச் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதியம் 2 மணியளவில் நஞ்சன் கூடு …