fbpx

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25) வெல்டிங் தொழில் செய்து வரும் இவர் அந்த பகுதியில் சென்ற சில மதங்களாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, …

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இலக்கு நகர் பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலியின் காரணமாக, தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது.

இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் நடந்ததை …

பிரான்ஸ் நாட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து அவரை பல ஆண்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதோடு, இந்த கொடூரமான செயல் கடந்த 10 வருட காலமாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் 92 முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். …

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் …

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரூ என்ற மாவட்டத்தில் இருக்கின்ற ரத்தன்க்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 19 வயதான இளம் பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அந்தப் பெண்ணின் வீட்டருகே அதனுடைய பெரியப்பா மகனும் வசித்து வந்தார். சகோதரர் உறவுமுறை என்பதால் அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த இளைஞர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

2 வருடங்களுக்கு …

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஜியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதி தான் சாஸ். இது பொகாரோ மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்று கூறப்படுகிறது. இங்கே அசோக்(37) என்ற நபர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு அருகே பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார்.

இருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக அருகருகே …

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த …

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் …

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் சேர்ந்த பிபின் பிரியன் (29) கார் ஓட்டுநரான இவர், பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே பிபின் பிரியனை அண்ணனாகவே அழைத்து பழகி வந்தார். என்றும் கூறப்படுகிறது. வெளியே …

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வேலை தேடி சென்றார். அங்கே குடும்பத்தினர் எல்லோரும் வேலைக்கு சென்ற ரவீந்திரகுமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், போதைக்கு அடிமையான அவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004 ஆம் வருடம் முதல் குழந்தைகளை கடத்தி …