அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஸ்ரீ புரந்தான் குளியந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் அஜித் (22) கூலி வேலை பார்த்து வரும் இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்களுடன் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அஜித் பாலியல் அத்துமீறலில் […]
rape
தற்போது உள்ள காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒரு தேவையாகிவிட்டது. ஆனால் இந்த செல்போன் மூலமாக பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதே நேரம் இதற்கு மற்றொரு கோர முகமும் இருக்கிறது. தற்போது உள்ள அதிநவீன சாதனங்களை பொறுத்தவரையில் அந்த சாதனங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நன்மையும், தீமையும் அடங்கியிருக்கிறது.. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிறுமியை 4 […]
கரூர் அருகே சகோதரிகளான 2 சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர்களுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 வருட காலங்கள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்( 43). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.. இவர் […]
நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றைப் பிடித்து பாலியல் பலாத்காரம் […]
மதுரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்தவர் பேச்சியம்மாள் 80 வயதான இவர், சம்பவம் நடந்த இரவு அன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி எச்சரிக்கை இல்லாமல் நம்மிடம் வந்து சிரித்து பேசும் எல்லோரிடமும் நாம் ஏனோ, […]
90ஸ் கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றார்களோ அந்த வேலையை மட்டும் தான் பார்த்தார்கள். 90ஸ் கிட்ஸை இன்றளவும் பார்த்தோமானால் சக பெண்களிடம் முதலில் எப்படி பேசுவது என்று தெரியாமல், தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் 2k கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் அப்படியே இவர்களுக்கு எதிர்மறாக இருப்பார்கள். அந்த வகையில், சென்னை பெரவள்ளூரை சேர்ந்த 17 வயதான […]
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள தரவுலா என்ற […]
காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் செல்ல செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது காரில் வந்த 4 […]
மனிதர்களுக்கு அனைத்து விதமான உணர்ச்சிகளும் இருக்கும் ஆனால் அதில் எந்த உணர்ச்சி அதிகரித்தாலும் அதன் காரணமாக மனிதர்கள் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட நிலைமை விவரம் அறிந்த நபர்களுக்கு ஏற்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு இது போன்ற கொடூரமான தண்டனை தேவைதானா என்று தான் யோசிக்க தோன்றுகிறது. கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே […]