நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போதும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். லக்னோவில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருபவர் சுராஜ் திவாரி (23). இவர் சென்ற 2021 ஆம் வருடம் சமூக வலைதளம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண் தனக்கு வேலை […]
rape
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அந்த பகுதியை சார்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் கடற்கரை அருகே இருக்கின்ற மஹிம் என்ற கிராமத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பு அந்த சிறுமியை அந்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இளைஞரின் நண்பர்கள் […]
சற்றேற குறைய 10 வருடங்களாகவே இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நம்முடைய தலைநகரான டெல்லி தான். தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடம் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் […]
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் ராமதாஸ்(34). ராமதாசுக்கு தர்மபுரி மாவட்டம் செங்கொடி புரத்தில் வசிக்கும் 24 வயதான இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வெகு நாட்களாக நட்புடன் பழகி வந்ததாகவும், கூறப்படுகிறது. இதனிடையே அந்த இளம் பெண்ணிடம் ராமதாஸ் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு […]
நாட்டில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.ஆனால் இது போன்ற தகவல்களை கேள்விப்படும் போதெல்லாம் இந்த நாட்டின் மீதும், அரசாங்கத்தின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய கோபக்கனலை வீச தான் செய்கிறார்கள்.அரசாங்கம் என்னதான் இது போன்ற தவறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அவற்றையும் கடந்து இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமப்புறங்களில் இருக்கும் மக்களிடம் விபரம் மாற்ற நிலை இருப்பதால் அவர்கள் […]
நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் பாலியல் வன்கொடுமை எப்போதாவது, எங்காவது ஒன்று என்ற நிலையில் தான் நடக்கும். ஆனால் தற்போது இந்த பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடந்து வருகிறது.இது தொடர்பான புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதிலிருக்கும் தகவலை கண்டு மனம் பதைபதைக்கும் விதமாகவே அந்த செய்தி இருக்கிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்களை உடனடியாக […]
கேரள மாநில பகுதியில் உள்ள மண்ணுத்தி கிராம தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவருக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்துள்ளார். பாதிப்படைந்த மாணவன் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, சமீபத்தில் நடந்த தேர்விலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான். அதனால் அவன் சக மாணவர்களுடன் எப்போதும் போல பழகாமல் […]
மகாராஷ்டிரா பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில காமக்கொடூரர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளையும் விட்டு வைப்பதில்லை. சில நாட்களாக தொடர்ந்து வளர்ப்பு பிராணிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, பவாய் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் ஹிரா பென்னா என்ற வணிக […]
ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பொறியியல் படித்த டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்களை, 12 வயது நிறைந்த மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள குற்றச்சாட்டில் போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும் அச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவரை சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் அந்த வீடியோவை பார்த்து, […]
தஞ்சாவூர் மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் இரவில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மாணவியை உறவுக்கார இளைஞன் பலாத்காரம் செய்துள்ளார். சுப்பிரமணியன் என்பவர் திருபுவனத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக் (30). பெற்றோரை இழந்த நிலையில் சித்தி வீட்டில் வசித்து வருகிற 17 வயது நிரம்பிய 12 ஆம் வகுப்பு படித்த மாணவியுடன் 2019 ஆண்டு கார்த்திக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அப்பெண்ணின் சித்தி இரவு நேரத்தில் பணிக்கு […]