இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட சிறு வணிகங்களுக்கான பிணையமில்லா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட பிணையமில்லா கடன் வரம்பு, ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]

இந்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்துடன் இணைந்து மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்த போகிறதா? கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு, அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பணமதிப்பிழப்பு 2.0-க்குத் தயாராகி வருகின்றனவா? 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் இருந்து மறைந்து போகப் போகின்றனவா? இருப்பினும், சமீபத்தில், இந்த நோட்டுகள் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே ஏடிஎம்களில் […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக செய்துள்ளது. […]

டிஜிட்டல் பணம் செலுத்துதல்கள் அதிகரித்து வருவதால், விரைவான ஆன்லைன் ஒப்புதல்கள் மற்றும் அன்றாட செலவுகளுக்காக மக்கள் கார்டுகளையே நம்பியிருப்பது அதிகரித்து வருகிறது, டிஜிட்டல் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. நீங்கள் மோசடி செய்பவர்களுக்கு இரையாகிவிட்டாலோ அல்லது மோசடி செய்யப்படுவார்கள் என்று கவலைப்பட்டாலோ, பீதி அடைய வேண்டாம். சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மோசடியிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்பட முடியும், ஆனால் […]

தங்க கடன்களைப் போலவே, விரைவில் மக்கள் தங்கள் அவசர நிதி தேவைகளுக்காக வெள்ளிக்கு ஈடாக கடன்களைப் பெற முடியும். உங்கள் வீட்டில் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் இருந்தால், அவை இப்போது உங்களுக்கு விரைவாக நிதி திரட்ட உதவும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, வெள்ளி அடமானக் கடன்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. RBI தனது […]

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இருப்புக்களில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, PIB உண்மை சரிபார்ப்புப் பிரிவு மூலம், தனது இருப்புகளில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளதாகப் பதிவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக ரிசர்வ் […]

சாவரின் கோல்டு பாண்டுகள் (Sovereign Gold Bonds – SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய லாப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் நவம்பர் 6 அன்று வழங்கப்பட்ட SGB சீரிஸ்-VI பாண்டுகளின் முதிர்வு காலம் நாளையுடன் (நவம்பர் 6) முடிவடைகிறது. 8 ஆண்டுகள் முழுமையாக முதலீடு செய்தவர்களுக்கு, ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை ரூ.12,066 ஆக நிர்ணயித்து RBI தொகையைத் திருப்பி […]