சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08- ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.02.2023 அன்று பகல் 11.00 மணிக்கும், அதனை தொடர்ந்து […]
Salem
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் தமிழ் சினிமா துறையில் பிஸியாக இருந்தார்.கடந்த 2018 ஆம் வருடம் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த சட்டசபை தேர்தலிலேயே அதாவது சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலிலேயே போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் அவருக்கு தமிழக […]
சேலம் மாவட்ட சுகாதார ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையத்தில் செவிலியர் பணிகளுக்கு என மொத்தம் 218 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு கல்வி தகுதி B.Sc நர்சிங், ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் […]
என்னதான் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னாலும், இன்னமும் அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் மனிதர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 66) இவருடைய மனைவி சாந்தி (55) இந்த தம்பதியருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும் தமிழரசி என்ற மகளும் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். […]
வயதில் சிறியவர்களாக இருப்பவர்கள் தவறு செய்வது இயல்பான விஷயம்தான்.அதே நேரம் சிறுவர்களாக இருப்பதற்கு எது செய்தாலும் நின்று நிதானமாக யோசித்து செய்வது மிகவும் அவசியம். அப்படி வயதில் சிறியவர்கள் தவறு செய்தாலும், அதனை பெரியவர்களாக இருப்பவர்கள் மன்னித்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்வது பெரியவர்களின் கடமையாகும். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும், அதே […]
தற்காலத்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. அந்த தவறான நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களுடைய செல்போனில் அடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அப்படி பார்த்தால் செல்போன் வைத்திருக்காத இளைஞர்களே கிடையாது.ஆனாலும் பல இளைஞர்கள் அதை வைத்து தங்களை தவறான பாதைக்கு திருப்பி கொள்கிறார்கள்.அந்த வகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருக்கின்ற பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் 24 இவர் தனியார் […]
அழகாபுரத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் வழங்கிய பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில், சேலம் மத்திய சிறை காப்பாளர்களான திருப்பத்தூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே உள்ள நரியனேரியை சேர்ந்த அருண்( 30) உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (31) உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரையும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் ஆத்தூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கு நடுவில் சிறை வாழ்ந்தார்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை […]
தற்போது சமூகத்தில் தவறு நடப்பது என்பது சகஜமான விஷயம் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. ஆனால் அந்த தவறு செய்பவர்கள் யார்? என்று பார்த்தால் சற்றே நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்கிறது. சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களே தவறு செய்தால் என்ன செய்ய முடியும்? சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் சென்ற 2️ நாட்களுக்கு முன்னர் இரவு சுமார் 11 மணியளவில் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் […]
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 16.01.2023 அன்று சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட உத்தரவில்; தமிழ்நாடு அரசால் வருகின்ற 16.01.2023 திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம் அன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் […]