சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் 43 அதே பகுதியில் சேர்ந்த பரமசிவம் (35) எந்த வருடம் இவருக்கு பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. பரமசிவத்தை குமார் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுக்க முயற்சித்தபோது அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதன் காரணமாக சின்னம்மாள் பலத்த காயமடைந்து சேலம் […]
Salem
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ம் ஆண்டு தெய்வக்கனி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியில் சேர்க்கப்பட்டார்.. அவர் 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த உத்தரவை எதிர்த்து அவர், 2013-ம் ஆண்டு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021-ம் ஆண்டு தெய்வக்கனியை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது… ஆனால் அப்போதைய […]
தொலைத்தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை – சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன. இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச […]
தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று […]
சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதலியை பார்க்க வருவதாக கூறி அவரது மகளை கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் 60 வயது பெண்மணி. இவருக்கு 40 வயதில் மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த 60 வயது பெண்மணிக்கும் சிவதாபுரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் சுப்பிரமணி அடிக்கடி இந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்து […]
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும்தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த […]
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08- ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.02.2023 அன்று பகல் 11.00 மணிக்கும், அதனை தொடர்ந்து […]
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் தமிழ் சினிமா துறையில் பிஸியாக இருந்தார்.கடந்த 2018 ஆம் வருடம் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த சட்டசபை தேர்தலிலேயே அதாவது சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலிலேயே போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் அவருக்கு தமிழக […]
சேலம் மாவட்ட சுகாதார ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையத்தில் செவிலியர் பணிகளுக்கு என மொத்தம் 218 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு கல்வி தகுதி B.Sc நர்சிங், ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் […]
என்னதான் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னாலும், இன்னமும் அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் மனிதர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 66) இவருடைய மனைவி சாந்தி (55) இந்த தம்பதியருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும் தமிழரசி என்ற மகளும் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். […]