fbpx

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டி, …

யூடியூபர் சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட வழக்கிலும் சிக்கியதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், சென்னை கமிஷனரின் குண்டர் சட்ட உத்தரவை சென்னை …

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல …

சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் கோவை 3-வது குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த …

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட அவர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட …

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், இதே குற்றச்சாட்டிற்காக 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு …

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. இதையடுத்து, வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை …

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக 3-வது நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ஆம் …

சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடும்படி, வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

சவுக்கு சங்கரின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என அதிகாரமிக்க நபர்கள் தெரிவித்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார். பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் …

முடக்க முயலும் நெருக்கடிகளாலும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு …