யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 24ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டி, …