fbpx

பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் முதல் தளத்திலிருந்து குதித்துதற்கொலை முயற்சிசெய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தூத்தக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது சாயர்புரம். இதில் செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள எல்லைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் …

சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்ற …

விழுப்புரம் மாவட்ட பகுதியில் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஞானசேகர் (26). இவர் நீலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து அந்த …

திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும், முதலிபாளையம் பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்த ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எரண்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் கர்நாடக பகுதியின் குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்த உறவினரின் பெண்ணான அனுஸ்ரீ என்ற 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

சிறிது நாட்களிலே இருவரும் காதலித்துள்ளனர். மேலும், இவரது காதல் பற்றி மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ள நிலையில் …

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவி நேற்று மாலை நேரத்தில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரை ஒரு வாலிபர் வழிமறித்து திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பி செல்ல முயன்று கத்தி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி …

டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் அறையில் ரூம் எடுத்து தங்கி உள்ளார். தனது வீட்டில் இருந்து அவர் சென்றபோது பூங்காவிற்கு செல்கிறேன் என்று பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மதிய நேரத்தில் வெளியில் சென்ற அந்த பெண் இரவு …

தஞ்சாவூர் மாவட்டத்தின் திருப்புவனம் பகுதியில் இரவில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மாணவியை உறவுக்கார இளைஞன் பலாத்காரம் செய்துள்ளார்.

சுப்பிரமணியன் என்பவர் திருபுவனத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக் (30). பெற்றோரை இழந்த நிலையில் சித்தி வீட்டில் வசித்து வருகிற 17 வயது நிரம்பிய 12 ஆம் வகுப்பு படித்த மாணவியுடன் 2019 ஆண்டு கார்த்திக்கும் …

சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து …

டெல்லியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறைக்குள் 11 வயது மாணவி ஒருவரை சீனியர் மாணவர்கள் இரண்டு பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்தது, ஆனால் மாநில மகளிர் …