80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது சேலம் நீதிமன்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சார்ந்தவர்கள் சீனிவாசன்(20) மற்றும் விக்னேஷ் (23). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களின் தொல்லையால் […]
Sexual Harrasment
தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் பிளஸ் 1 பொது தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் […]
கோயம்புத்தூரை சார்ந்த 25 வயது பட்டதாரி பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்க்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிற்கு சீதனமாக பெண் வீட்டில் 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சொல்லிட்டவற்றை சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் […]
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு, 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.. ஃபிரெஞ்சு டியூஷன் வகுப்புகளுக்கு செல்லும் போது அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று, பலமுறை அவரிடம் ‘வா வா’ என்று அழைத்துள்ளார்.. இது சில நாட்களுக்கு தொடர்ந்த நிலையில், அந்த மாணவி, அருகில் இருந்த ஆண்களிடம் உதவி கோரி உள்ளார்.. அவர்கள் அந்த இளைஞரை துரத்த முயன்ற […]
கொடைக்கானல் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக பாலியல் வழக்கு ஒன்றுக்கு 9 நாட்களில் தீர்ப்பு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொடைக்கானல் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியைச் சார்ந்த பெண் ஒருவர் கொடைக்கானலில் விடுதி ஒன்று நடத்தி வருகிறார் இவர் கடந்த பிப்ரவரி நான்காம் தேதி கொடைக்கானல் சென்று இருக்கிறார். பின்னர் தனது காரில் விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது மன்னவனூரை சார்ந்த ஜீவா […]
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விசில் அடிப்பது என்பது பெண் மீதான பாலியல் தொந்தரவு என்று அர்த்தமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரர்கள் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில் “ எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகேஷ் என்ற நபர், தவறான நோக்கில் என்னை முறைத்து பார்க்கிறார்.. யோகேஷின் நடத்தையை நான் […]
மைனர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பையில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காதலியை தனது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவருடன் வீட்டிற்கு தெரியாமல் உடலுறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஏப்ரல் 29 அன்று தனது சகோதரியிடம் வாட்ஸ்அப்பில் தனக்கும், தனது காதலனுக்கும் இடையே […]