தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பது சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இதற்கு நடுவே மறைந்த திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவைகளுக்கு குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை […]

ஒரு முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகவே நான் அனைத்து திட்டங்களையும் வகுக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதாவது மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரையின் 100வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இளைஞர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அண்ணாவின் பேச்சு மாலை நேரத்து கல்லூரி போல என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலும் […]

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் மே மாதம் 2ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற மாதம் ஆரம்பமாகி 21ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு சட்டப்பேரவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் […]

தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதோடு அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆளுநராக வருகை தந்த நாள் முதல் ஆர் என். ரவி அவர்களின் பேச்சு செயல்பாடு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்துமே சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் […]

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைக்கும் விதமாக, உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் 2️ கோடி பேரவை திமுக அதில் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இத்தகைய நிலையில் அவருக்கு போட்டியாக சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அதாவது தமிழக முழுவதும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையை […]

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ருக்மினி தேவி நுண்கலை கல்லூரியில் நடனம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இங்கே மாணவியர்களுக்கு பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை தேசிய மகளிர் ஆணையம் வாபஸ் பெற்றது. அதன் பிறகு கல்லூரியின் திடீர் விசாரணை நடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் எதுவும் […]

நேற்றைய தினம் சிவகங்கையில் நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரை எடப்பாடி பழனிச்சாமி பி டீமை வைத்து அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார் அவர் பி.டீம் என்று மறைமுகமாக பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கருணாநிதியாலேயே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். […]

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கு ஆணையிட்ட முதலமைச்சருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை மாநகருக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, தமிழக காவல்துறையினர் கோவையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் பயணிக்கும் சாலை மற்றும் நன்றி […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்குகிறது. இதில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் வரும் 20ம் தேதி காலை 10 மணியளவில் மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து, மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு […]

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலகத்தில் எல்லா நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் திராவிடர் முன்னேற்ற கழகம். மகளிர் தினம் மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள் மகளிர் தினம் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்துகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மன்னனையே கேள்வி எழுப்பும் துணிச்சல் […]