நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன் வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் …
student
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளது காவல்துறை. நாகர்கோவில் ஆசாரிப்புள்ளத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் 6 வயது சிறுமி தாயும் தந்தையும் கூலி வேலைக்கு செல்வதால் சிறுமி மட்டும் தனியாக …
தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சமீப காலங்களில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்ற வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவது …
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர் .
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி. இங்கு இயங்கி வரும் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். …
தர்மபுரி அருகே ஒன்பது மாதங்களுக்கு முன் கோவில் திருவிழாவின் போது காணாமல் போன பிளஸ் டூ மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் ஆரூர் அருகே உள்ள எஸ் அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சார்ந்தவர் விவசாயி பெருமாள். இவரது மகள் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படித்து …
பெற்றோரை கொன்று விடுவதாக மிரட்டி 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 22 வயது இளைஞரை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளைஞர் விக்கி. இவர் அதே பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். …
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை அந்த தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பை முடித்து விட்டு மீண்டும் தனது விடுதி அறைக்கு சென்ற 12 ஆம் …
புதுச்சேரி ஒன்றியம் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என இரு மகன்கள் உள்ளனர். சக்தி முருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இரண்டாவது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து …
தமிழகத்தில் படிப்பை பொருத்தவரையில் அனைத்து விதத்திலும் பெண் குழந்தைகள் மிக சிறப்பாக விளங்கி வருகிறார்கள்.
ஆனால் ஆண் குழந்தைகளை பொறுத்தவரையில் பெண் குழந்தைகளுக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறார்கள். காரணம் ஆண் குழந்தைகளுக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வமில்லை என்பதே உண்மை.
அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் …
தற்போதைய இளைஞர்கள் தாங்கள் நினைக்கும் அனைத்தும் நடந்து விட வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மையில் இருந்து வருகிறார்கள்.
தாங்கள் நினைப்பது நடந்தே தீர வேண்டும், அப்படி நடக்கவில்லை என்றால் அதனை நடத்தி காட்டுவதற்கு எந்த விட எல்லைக்கும் செல்வதற்கு ஆயத்தமாகவே இருக்கிறார்கள்.
அந்த வகையில், ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் நேற்று நடந்திருக்கிறது. அதாவது, …