ஆந்திர மாநில பகுதியில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னவரையில் சசிகலா (20) என்பவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் ஒன்றில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் என்றும் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் – ராயகடா என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி துவ்வாடா பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ரயில் நிற்பதற்குள் இறங்க முயன்று தனது கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சசிகலா பலமாக சிக்கிக் கொண்டார். மேலும் […]
student
மைசூர் பகுதியில் வசித்து வரும் மேகனா என்ற 20 வயது கல்லூரி மாணவியின் வீடானது வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவர் தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அந்த வனப்பகுதியின் வழியாக தான் வீட்டிற்கு செல்ல வேண்டும். வழக்கம் போல் நேற்று மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு வீட்டிற்கு மாணவி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அங்கே வந்த சிறுத்தை ஒன்று அவரின் மீது பாய்ந்துள்ளது. அத்துடன் அவரை கடித்து […]
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. பயிலும் 6 மாணவா்கள் சனிக்கிழமை அன்று அரியமான் கடல் அலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இரு மாணவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவரின் உடல் அப்போதே மீட்கப்பட்டது. மற்றொரு மாணவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அன்று கரை ஒதுங்கியுள்ளது. அவர்கள் திருமங்கலத்தில் வசிக்கும் விக்னேஷ்வா், பறையடியில் வசிக்கும் […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் விக்னேஷ் என்ற 11ம் வகுப்பு பயின்று மாணவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்களும் , தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பதும் என வழக்கமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் , அவர்கள் கச்சா போதையில் மாணவிகளிடம் […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூருியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் தற்கொலையில் முக்கியமான கடிதம் சிக்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மாவட்டத்தில் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்-பிரேமலதா தம்பதி. இவர்களுக்கு இளம்பரிதி(18) என்ற மகன் உள்ளார். இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் முதலாம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில்தோல்வி அடைந்தார். நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். […]
செங்கல்பட்டு மாவட்டம் பகுதியில் ஊரப்பாக்கம் பாலாஜி என்ற நகரில் வசித்து வருபவர் நசீமா (16). அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நிலையில், மாணவி நசீமா, சென்ற இரு மாதங்களாகவே பள்ளியில் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி நசீமா, சரியாக படிக்கவில்லை என்று […]
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில், கலந்துகொண்ட பலரும் கல்விக் கொள்கைகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழலில், அரசு பள்ளி மாணவர் ஒருவர், இந்த […]