fbpx

Ayodhya Ramlala: இந்த ஆண்டு, வரலாறு காணாத வெப்ப அலை நாடு முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. சூரியக் கடவுள் நெருப்பைப் பொழிவது போல் தெரிகிறது. மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களுடன், கடவுளும் கூட கடுமையான வெப்பத்தால் பலவீனமாகிவிட்டார்.

இந்த பயங்கர வெப்பத்திலிருந்து கடவுளுக்கு நிவாரணம் வழங்க மதுரா முதல் அயோத்தி வரை …

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு. பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட …

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயில் தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 110 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இனி வரும் நாட்களில் …

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து …

வெறும் 500 ரூபாயில் மினி ஏசி வாங்க முடியும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?.. ஆம், ஆன்லைனில் குறைந்த விலையில் இந்த மினி ஏர் கூலரை வாங்கலாம்.

கோடை வெயில் இப்போதே தொடங்கிவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட Bவீட்டில் ஃபேன், ஏர் கூலர், ஏசி இல்லாமல் வாழ்வது மிகவும் …

வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.  ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு …

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில், கொளுத்தி வரும் வெயிலின் தாக்கம் மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை இருப்பதால் மேலும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வழக்கமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மே மாதம் 1 ஆம் தேதி …

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் பின்வருமாறு அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

மிகை அல்லது அதிக வெப்ப சலனத்தை தவிர்ப்பதற்கான அறிவுரைகள்:

மிகை …

HEAT STROKE: தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதால் அம்மை வைரஸ் காய்ச்சல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோன்று கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நிலை பாதிப்பு …

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போதைய வெப்ப அலை காலத்தை எதிர்த்துப் போராட இந்திய சுகாதார அமைச்சகம் உணவு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் மையம் ஏப்ரல் முதல் ஜூன் வரை பல மாநிலங்களில் வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கோடை வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்கள் …