தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று …