fbpx

கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதுடன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற பெயரில் தமிழகத்துக்கு என விரிவான …

பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்.23-ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதல் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையும் 2-வது செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் மே 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு கால அட்டவணை www.dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

சேலம் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மீனவ மக்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; சேலம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினரால் செயல்படுத்தப்படும் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டம் 2024-25-ஆம் ஆண்டு முதல் 2028-29.ஆம் …

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்க பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த …

தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் நம் இலக்கு.. அதை இலக்காக கொண்டு பாஜக தொண்டர்கள் அனைவரும் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் பாஜக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக-பாஜக …

நாங்கள் அழவில்லை; எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு Out Of Control தான் என தெரிவித்தார். நிதிக்காக நாங்கள் அழவில்லை; எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம் என்று பிரதமர் மோடிக்கு பதிலடி …

தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்வதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு அரசு உத்தரவு. அதன்படி இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் கிடையாது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் …

சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2024 25-ஆம் ஆண்டு ரஃபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கத்தில் …

சேலம் மாவட்டத்தில் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும். கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் …

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன், மாற்று சாதியை சேர்ந்த தனது சக வகுப்பு மாணவர்களால் சராமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு, கொடும் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழகத்தில் …