ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் சிலோன் காலணியில் பொதுப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்துக்காக அந்த பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பரமக்குடி தாசில்தார் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கபாண்டி மதுரைக்கிளையில் நீதிமன்ற […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC ஜூனியர் இன்ஜினியர், பப்ளிக் பிராசிகியூட்டர், ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 27. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆயுஷ் அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய புலனாய்வுப் பணியகம், ஊழியர்களின் […]

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபப்ட்டுள்ளது.. அனைத்து வயதினருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் மாஸ்க் அணிவதால் நோய் பரவும் போது கணிசமாக குறைவாக உள்ளது. ஆனால் அதே நேரம், தவறான முறையில் மாஸ்க் அணிவது, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆம்.. குழந்தைகள் தொடர்ந்து மாஸ்க்கை தொட்டால் நோய்வாய்ப்படுவார்கள் என்று பொது […]

ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகில் வர உள்ளது. 2012 KY3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது…. சூரியனைச் சுற்றி வரும் வழியில் பூமியில் இருந்து 47,84,139 கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும் இந்த 2012 KY3 விண்கல் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.. இது அரை கிலோமீட்டர் முதல் […]

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரானின் புதிய XBB1.16 மாறுபாடு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியும் என்றும், வரவிருக்கும் 4 வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த குழந்தை மருத்துவர், டாக்டர் டிரென் குப்தா இதுகுறித்து பேசிய போது, “குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு XBB1.16 மாறுபாடு முதன்மைக் […]

கொரோனா மனிதர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.. 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா பரவி 3 ஆண்டுகளை கடந்தும் அந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. […]

சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை […]

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா பரவி 3 ஆண்டுகளை கடந்தும் அந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இந்த சூழலில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் […]

2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வுகள் நடத்துவது முற்றிலும் பொருத்தமற்றது என்று தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வரைவு தெரிவித்துள்ளது.. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பானது (National Curriculum Framework -NCF)  வரைவு ஒன்றை முன்மொழிந்துள்ளது.. அதில் எல்.கே.ஜி முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு என்பது முற்றிலும் பொருத்தமற்ற மதிப்பீட்டு முறை என்று […]

உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் பெயரில் புதிய மோசடிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது. போலியான யூடியூப் மின்னஞ்சல் ஐடி மூலம் பலருக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும், அது போன்ற […]