தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளுப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து வழங்கும் வேலையை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அவர் வழக்கம் போல தன்னுடைய வேலைக்காக வட புதுப்பட்டி அழகர் கோவில் கரடு என்ற பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சென்று வெகு நேரமான பின்னரும் வீடு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பதற்றம் […]

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்கா கொம்பைத்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபாவளி கூலித்தொழிளாலியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனையுடன் விவாகரத்தான நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் சங்கீதா என்ற பெண்ணை 2வதாக அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் தான் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் இருவருக்கும் […]

பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் […]

தேனி மாவட்டம் ரத்தினம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடன் அலுவலகத்தில் தட்டச்சராக 24 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். பணியின்போது இளம் பெண் தன்னுடைய குடும்ப பொருளாதார நிலை தொடர்பாக ஜெயக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஜெயக்குமாரும் தான் உதவி செய்வதாக தெரிவித்து 2️ லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார். அதோடு கடன் கொடுப்பதை பயன்படுத்தி ஜெயக்குமார் தொடர்ந்து அந்த […]

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (96) வயது மூப்பின் காரணமாக ,உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்ற வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரிய குளத்தில் இருக்கின்ற பன்னீர்செல்வத்தின் இழப்பிற்கு பழனியம்மாள் கொண்டுவரப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவருடைய இல்லத்தில் நேற்று இரவு […]

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வயது 96. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓபிஎஸ் தாயாரின் உடல் […]

மது போதை தலைக்கேறியதால் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கேறி விட்டால்  கை கால் புரியாது என கேட்டிருப்போம். ஆனால் அது போன்ற ஒரு  நிகழ்வு தேனி பகுதியில் அரங்கேறி இருக்கிறது. போதை தலைக்கு எறியதால் ஆடைகள் இன்றி  சாலைகளில் சுற்றி திரிந்த ஒரு நபரால் தேனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. […]

தேனி மாவட்டத்தில் இருந்த கிராமம் ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவது போல் விபச்சாரம் செய்து வந்த கும்பலை தேனி மாவட்டம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம் என்ற கிராமத்தில் நூதனமான முறையில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு […]

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் பி நாயுடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் இவருடைய மனைவி ரம்ஜான் பேகம் இந்த தம்பதிகளுக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மேலும் 13 வயதில் மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றனர்.குடும்பத்துடன் வசித்து வருகின்ற அபூபக்கர் சித்திக் அதே பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வந்தார். இந்த சூழ்நிலையில், அபூபக்கர் […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடைபெறும் போதெல்லாம் நாடு எங்கே செல்கிறது? நாட்டில் இருக்கும் சட்டங்கள் என்ன செய்கிறது இந்த அவலம் இப்படியேதான் தொடருமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மனதில் எழத்தான் செய்கின்றனர். இந்திய நாட்டை பொறுத்தவரையில் ஆணைத்து இதனான குற்றங்களுக்கும் நடைமுறைகளுக்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்களை நடைமுறை படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருவதாகவே கருதப்படுகிறது. நாட்டில் இருக்கும் […]