தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் காலனி வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி செல்வி (39). செல்வத்துக்கு கீர்த்திக்செல்வா (20), கிஷோர் கரண், கீர்த்தனா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற கீர்த்திக்செல்வாவை காணாததால், மகனைக் கண்டுபிடிக்குமாறு உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேவசகாயத்தின் மகன்கள் பிரின்ஸ் மற்றும் பிரதீப் ஆகியோர் காணாமல் போன […]
theni
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கம் இருந்து வந்தது. கல்வி அறிவு என்பது சற்றும் இல்லாத போது அது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது. அதன் விளைவுகளை இன்றைய இளைஞர்கள் அனுபவித்து வருகிறார்கள். காரணம், திருமண வயதை அடைந்து விட்ட இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் பல இளைஞர்களும், பெற்றோர்களும் திண்டாடி வருகிறார்கள். கல்வி, அறிவியல்நுட்பம், விண்வெளி […]
தேனி மாவட்டம் தேவனாம்பட்டி ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஜோதிலட்சுமி இவர்களின் மகன் மருதுபாண்டி(23). கூலி வேலை செய்து வரும் இவர் குடி போதைக்கு அடிமையாகி குடிப்பதற்காக வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனிடையே நேற்று மருதுபாண்டி, ஜோதிலெட்சுமியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜோதிலட்சுமி பணம் தர மறுத்ததால் கோபமடைந்த மருதுபாண்டி வீட்டில் வைத்திருந்த கோடாரியை எடுத்து ஜோதிலட்சுமியின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதனால் ஜோதிலட்சுமியின் தலையில் […]
சென்ற வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென்று புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.மேலும், இந்த புயல் காரணமாக, பெய்த மழையால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சேதங்களை விளைவித்து சென்றிருக்கிறது இந்த புயல். இந்த நிலையில் தான் வட உள் தமிழகத்தின் மேல் […]
தேனி மாவட்ட பகுதியில் உள்ள சின்னமனூரில் யாஸ்மீன் வசித்து வருகிறார். இவருடைய தங்கை பர்வீன் பானு சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால், அவரின் 8 வயது மகள் நபியா சுல்தானாவை எடுத்து வந்து தானே வைத்து வளர்த்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கருங்கட்டான் குளத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். தினமும் பள்ளிக்கு சென்று வந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் […]
தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் மீனாட்சிபுரத்தில் அழகம்மாள் என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகாத இந்த பெண் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கணேசன் என்ற சகோதரன் இருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட அவரது 17 வயது மகன் தனது அத்தை அழகம்மாளுடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அன்றாடம் ஆடு மேய்க்க செல்வது வழக்கம். அவன் ஆசை, ஆசையாக […]
காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, கத்தியால் குத்திய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் , பெரியகுளம் வடகரை அழகர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ள,ல் நிலையில் அவர் அந்த பெண்ணிடம் காதலை கூறியுள்ளார். அதற்கு […]
தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர். இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி இருவரும் குளித்த போது அக்கா […]