fbpx

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை கொடூரமாக கொலை செய்த, அவருடைய நண்பருக்கு, ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.

திருச்சி, உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் கந்தசாமி (58). இவர், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் யாசகம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் இணைந்து, ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முருகேசன் (40) என்ற நபரும் யாசகம் …

திருச்சிராப்பள்ளி ரயில்வே திருச்சி-சென்னை வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான இன்று 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருச்சி – ராமேஸ்வரம், …

ஒரு தாயின் மனநிலை என்பது எப்போதும் தன்னுடைய மகனோ, மகளோ அது யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் சரி, வளர்த்த தாயாக இருந்தாலும் சரி தாயின் குணம் எப்போதும் மாறாது.

ஆனால் இதற்கு நேர் எதிரும் மாறாக திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திருச்சி …

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் அமைந்திருப்பது தான் கருமண்டபம் என்ற பகுதி.

இந்த பகுதியில் பல வருடங்களாக விபச்சாரம் நடந்து வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறை நடக்க ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆய்வு செய்த விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் கருமண்டபம் …

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவரது மனைவி சபுராபீவி என்கின்ற நிஷா (35) இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு …

பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஜா ராஜசேகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஆக இருந்த இவர், ரோஜா கோல்டு ஹவுஸ் நகை கடை உரிமையாளராகவும் இருந்தார். இவர் தனது கடையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரி என்பவர் ரோஜா ராஜசேகரையும் அவரது மனைவியையும் கைது …

பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை …

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மர்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதி இல்லை, சுத்தம் இல்லை, சரியான கட்டிடம் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு பள்ளிகல்வி துறை …

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கின்ற தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி( 60), சிவகுமார் (48) இருவரும் நேற்று முன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு …

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே கடந்து 2ம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் அந்த டயர்கள் மீது மோதலில் ரயில் இன்ஜினில் இருந்த மின் இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. இதனால் அடுத்தடுத்து நான்கு பெட்டிகளில் மின்சார தடை ஏற்ப்பட்டுள்ளது.. ரயில் ஓட்டுநரின் …