திருச்சி உறையூர் பகுதியில் ரவுடிகள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடந்த ஒரு நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான ரவுடிகள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் […]
Trichy
திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்துள்ள ரெட்டி மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (46) நேற்று முன்தினம் தட்டி மாங்குடியில் இருந்து சிறுகனூர் பகுதிக்கு இவர் சென்று கொண்டிருந்தார் அப்போது பெருமாள் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 42 வயது பெண் ஒருவர் சுரேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார். வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்ட சுரேஷ் சிறுகனூரை நோக்கி பயணமானார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் […]
திருச்சி சங்கிலியண்டபுரம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியதால் அவர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி சங்கிலிண்டபுரம் பகுதியைச் சார்ந்தவர் பர்ஜானா. இவர் அப்பகுதியைச் சார்ந்த ஆனந்த் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பர்ஜானாவின் வீட்டிற்கு தெரியவே அவருக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதனால் அவர் ஆனந்துடன் […]
திருச்சி மாவட்டம் துறையூரில் பூட்டியிருந்த தியேட்டருக்குள் கைவரிசை காட்டிய 20 வயது இளைஞன் மற்றும் மூன்று சிறுவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தியாகி சிங்காரவேலர் தெருவை சார்ந்தவர் பிரகாஷ் இவர் பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் அருகே திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக பராமரிப்பு வேலைகளின் காரணமாக தியேட்டர் மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று தியேட்டரை பார்வையிட […]
திருச்சி அருகே திருத்தலையூரில் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருத்தலையூர் தெற்கு தெருவை சார்ந்தவர் நல்லத்தம்பி மகன் தமிழ்ச்செல்வன் வயது 23. இவர் ஒப்பந்த கூலி அடிப்படையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சனையிருந்து வந்துள்ளது. இதற்கு பல்வேறு வகையான மருந்துகள் எடுத்தும் இந்த வயிற்று […]
திருச்சியில் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை மற்றும் மாமனார் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த மதுராபுரி பதினொன்றாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் இன்பராஜிற்கு முசிறி சிந்தாமணி தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் நிச்சயத்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சனை […]
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய வழக்கில் அப்பெண் கொடுத்த புகாரை அடுத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் விஜயநகர் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார் வயது 35. இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது காயத்ரிக்கு வரதட்சணையாக ரொக்கம், நகை.சீர்வரிசை என எந்த குறையும் வைக்காமல் சீரும் […]
திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர் ஒருவர் தனது மனைவியை திடீரென நடுரோட்டில் வைத்து சரா மாறியாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக காவல்துறையினரத் நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் ஊழியரான விக்னேஸ்வர். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதாக […]
தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சிலர் எப்படி உயிரிழந்தனர்? என்று தெரியாமல் பிரேத பரிசோதனைகள் கூட அதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்படாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்பார்கள். அப்படி பிரேத பரிசோதனையில் கூட கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு புத்திசாலித்தனமாக கொலை செய்யும் நபர்கள் இன்றளவும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு வாலிபர் கத்தியால் குத்தி கொலை […]
திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சார்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவியின் பெயர் தமிழரசி இவருக்கு வயது 57. கஸ்தூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து தனது தாய் வீட்டில் தமிழரசி வசித்து வந்திருக்கிறார். கணவர் உயிரிழந்ததன் காரணமாக இவர் மது […]