இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஷாப்பிங் முதல் பேமெண்ட் வரை அனைத்துமே ஆன்லைனின் வந்துவிட்டது.. ஆன்லைன் கட்டணங்களுக்கு அடிக்கடி PhonePe, GPay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கின்றனர்.. இதனால் UPI பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் UPI தொடர்பான புதிய விதிகளை தேசிய கட்டணக் கழகம் அறிவித்து வருகிறது.. அந்த வகையில் தற்போது NPCI, மிகவும் பயன்படுத்தப்படும் UPI அம்சங்களில் ஒன்றை அகற்ற […]

இந்தியாவின் UPI மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது, ஆகஸ்ட் 2, 2025 அன்று ஒரே நாளில் 707 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பகிர்ந்து கொண்ட தரவு, இந்த தளம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 2023 முதல் அதன் தினசரி பயன்பாட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. அப்போது, இது ஒரு நாளைக்கு சுமார் 350 மில்லியன் (35 கோடி) பரிவர்த்தனைகளைக் கையாண்டது […]

ஆகஸ்ட் 1 முதல் கூகுள் பே (Google Pay) மற்றும் பிற யுபிஐ (UPI) செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கூகுள் பே (Google Pay) மற்றும் பிற யுபிஐ (UPI) செயலிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள், யுபிஐ செயலிகளின் செயல்திறனை மேம்படுத்தவும், பயனர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும். பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறை […]

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், UPI பேமெண்ட் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண முறையாக மாறியுள்ளது. பணம் செலுத்துவதற்கு மட்டுமல்லாமல், பேலன்ஸை சரிபார்க்கவும், சந்தா கட்டணங்களை செலுத்தவும், EMI செலுத்தவும் மற்றும் பில் செலுத்தவும் கூட ஏராளமான மக்கள் UPI ஐ தினமும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆகஸ்ட் 1, 2025 முதல், UPI பயனர்களுக்கு சில புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், நெறிப்படுத்தப்பட்டதாகவும், […]

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம். இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. […]

UPI பயனர்களுக்கு அரசாங்கம் ஒரு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது. UPI மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்( NPCI) ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், பயனர்கள் தங்க நகைக் கடன், வணிகக் கடன் மற்றும் FD தொகையை UPI மூலம் செலவழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் கணக்கையும் UPI கணக்குடன் இணைக்கலாம். இதன் மூலம், Paytm, Phonepe, Google Pay போன்ற UPI பயன்பாடுகள் […]

ஸ்லைஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் UPI கிரெடிட் கார்டு மற்றும் UPI வங்கி கிளையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்லைஸ் (slice) யுபிஐ கிரெடிட் கார்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது., இது இந்தியாவில் கடன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாகும். கூடுதலாக, ஸ்லைஸ் இந்தியாவின் முதல் யுபிஐ-இயங்கும் நேரடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்மைத் திறந்து வைத்துள்ளது, எளிமை மற்றும் […]

ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பிஎஃப் தொகையை யுபிஐ (UPI) வாயிலாக நேரடியாக பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. அதனுடன், ரூ.5 லட்சம் வரை, தொகையின் பாதியை 72 மணி நேரத்துக்குள் தானாக அங்கீகரிக்கும் (Auto-approval) முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக இனி வேலை செய்யும் நிறுவனத்தின் கையெழுத்தோ பிஎஃப்ஓ அலுவலகம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இதற்கு ஆதார் எண், பேன் என்னும் வங்கி கணக்கும் உங்கள் யுஏ எண்ணுடன் […]

UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]

யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]