விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டல புலியூர் பகுதியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற 150 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்கள். இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த […]

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.. இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வங்கி […]

பொதுவாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட் பண்டிகைகள் வந்துவிட்டால் வேலை நிமித்தமாக எங்கு சென்று இருந்தாலும், இந்த பண்டிகை கொண்டாட்டத்தின் போது மட்டும் எல்லோரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள். வேறு சிலர் சொந்த ஊர்களில் இருந்து பண்டிகைகளை கொண்டாடுவதற்காக வேறு சில ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த குடும்பத்தினர் ஒரு தனியார் […]

கிராமப்புறங்களில் நம்பிக்கையின் பெயரில் முதியவர்கள், வேலைக்கு செல்ல இயலாதவர்கள் உள்ளிட்டோர் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் வட்டிக்காக பணம் கொடுத்து அவர்கள் வழங்கும் வட்டியை கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவார்கள். இது தமிழகத்தின் பல கிராமங்களிலும் நடந்து வரும் ஒரு வழக்கமான விஷயம்தான்.ஆனால் ஒருவர் நம்பி தன்னிடம் கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைக்கும் ஒரு சிலரால் பணத்தை கொடுத்தவர் மனம் நொந்து போனால் அதிலும் அவர் வயதான மூதாட்டியாக […]

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்கிட முடிவு செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 1-ம் முதல் […]

திமுக என்ன தான் ஆளும் கட்சியாக இருந்து ,அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தாலும் அதிமுகவில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சற்று அஞ்சி நடுங்கி கொண்டு தான் இருக்கிறார் என்று தகவல் வெளியாக தொடங்கியுள்ளது. அதில் முதல் இடத்தில் இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அடுத்த கணமே திமுகவினரிடையே பயம் தொற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது. அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் சிவி […]

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், […]

இப்போதெல்லாம் பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வீட்டிற்கு வந்து எனக்கு பணம் தாருங்கள் நான் அதை இரட்டிப்பாக்கி காட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை திருடுவதில்லை. மாறாக நேரடியாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் கை வைக்கிறார்கள். அதாவது பொதுமக்கள் தேவையற்ற இடங்களில் வழங்கும் அவர்களுடைய கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நேரடியாக அவர்களுடைய கைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பி அதன் மூலமாக நவீன முறையில் கொள்ளையடிக்க […]

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தி குறிப்பில்; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் […]

விழுப்புரம் பகுதியில் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சசிகலா என்ற தலைமை ஆசிரியர் சிறப்பாக தனது பணியை செய்து வருகின்ற நிலையில், மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என இவர் செய்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் இருந்த நிலையில் காலாண்டு தேர்வில் […]