போதையேற்றி சிறுவனை காமப்பசிக்கு இரையாக்கிய டியூஷன் டீச்சர்.!

கேரள மாநில பகுதியில் உள்ள மண்ணுத்தி கிராம தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு டியூசன் எடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவருக்கு மதுகொடுத்து வன்புணர்வு செய்துள்ளார்.


பாதிப்படைந்த மாணவன் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலே இருந்துள்ளான். இதுகுறித்து அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, சமீபத்தில் நடந்த தேர்விலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான். அதனால் அவன் சக மாணவர்களுடன் எப்போதும் போல பழகாமல் விலகியே இருந்துள்ளான் என்று நினைத்துக் கொண்டனர்.

ஆனால், அதிக மதிப்பெண் பெறுவதற்காக அந்த பகுதியில் ஒரு ஆசிரியையிடம் டியூசன் சென்ற நிலையில், பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதை மறந்து விட்டு 16 வயது மாணவனக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் என தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

1newsnationuser5

Next Post

"கட்டிக்கிறேன்"னு சொல்லி.. சிறுமியை வீட்டிற்கு அழைத்து.. வீடீயோ எடுத்து.. அரங்கேறிய கொடூரம்.!

Wed Nov 9 , 2022
விழுப்புரம் மாவட்ட பகுதியில் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஞானசேகர் (26). இவர் நீலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவி தன் பெற்றோர்களிடம் இது […]
n440008092166797018767904658da86c2f68e3717f6fdca67358d041c319301f3c3c1f93828573e0f7ff54

You May Like