BREAKING: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் முதல் இடம் சென்ட்ரல் ரயில் நிலையம்தான். இப்படி தலைநகர் சென்னையின் அடையாள சின்னமாக விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாளொன்றுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். சென்னையை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் இந்த ரயில் நிலையத்தை கடக்காமல் பணிக்கு செல்ல முடியாது. அப்படி ஹாட்ஸ்பாட் இடமாக இருக்கும் இந்த இடத்தில் இன்று காலை மிகவும் பயங்கரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

மக்கள் அதிக அளவில் கூடும் சென்னை சென்ட்ரல் ரயிலை நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இளம் பெண் தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட பெண் யார் என்ன காரணம் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து ரயில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Kathir

Next Post

பிரபல நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.1 லட்சத்துக்கும் மேல்..!! விண்ணப்பிக்க தேதி நெருங்கிருச்சு..!!

Tue Apr 23 , 2024
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மனித வள மேலாண்மை ஆனது CMP-Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 26.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணியிட விவரம் : நிறுவனம் – BHEL பணியின் பெயர் – CMP – Specialist விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.04.2024 விண்ணப்பிக்கும் முறை – Interview BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்: CMP-Specialist […]

You May Like