fbpx

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய முறையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முறை அமல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாக இன்று பேசுகையில், “ஜி-20 உச்சி மாநாட்டுக்கு ரூ.4,100 கோடி, …

அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றி மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் என்பவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் காஷ்மீரிலுள்ள சியாச்சின் பனிமலையில் தேசப் பணியாற்றி உயிரை இழந்திருக்கிறார். ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பணியின் போது கொல்லப்பட்ட முதல் அக்னிவீர் ஆவார். லக்‌ஷ்மன் மறைவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.…

இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இன்று சண்டிகரில் இதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் , நமது முன்னோர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த …

இந்திய விமானப்படையின் அக்னிபாத் திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி அறிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய விமானப் படைத் தளபதி, ’இந்திய விமானப்படை அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுதப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நாடு …

அக்னிபாத் திட்டம் தொடர்பான தவறான தகவல்களை அளித்ததாக 10 வெவ்வேறு யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு குறித்த அக்னிபாத் திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. அக்னிபாத் திட்டம் என்றால் என்ன ? எவ்வாறு செயல்படும்? இதனால் என்ன பயன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை யூடியூப்கள் வெளியிட்டு …

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

’அக்னிபாத் திட்டம்’ அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், ரயில்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை? இழப்பு ஏற்பட்ட ரயில்வே சொத்தின் …

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதை ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜனநாயகத்திற்கு எதிரான குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பாஜகவைப் பற்றி பேச உரிமை இல்லை …

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே …

வேலையில்லாதோருக்கு நிவாரணம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் …