fbpx

தமிழ்நாட்டில் நேற்று (மே 10) ஒரே நாளில் அட்சய திருதியை முன்னிட்டு சுமார் 20 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.

இதன் …

பொதுவாக அட்சய திரிதியை நாளில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகை வாங்குவது வழக்கம். அதன்படி, தங்க நகைக் கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்து ஒரு சரவன் 54000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், …

புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இன்று அட்சய திருதியை நாளில், புதன் தனது ராசியை மாற்றுகிறார், இது மேஷம் முதல் மீனம் வரை அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

அட்சய திருதியை நாளில் புதன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். புதன் மேஷத்தை அடைந்த பிறகு, …

இன்று அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் நம் வாழக்கையில் செழிப்பும், செல்வமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. இந்த 2024 அட்சய திருதியையின்போது நீங்கள் தங்கம் வாங்கினால் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வாங்குவது சிறந்தது.

நாம் தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச தரம், …

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம்.

இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமான மக்கள் தங்கம் வாங்க நகைக் கடைகளில் குவிவார்கள். அட்சய திருதியை நாளில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். …

Akshay Trithiya: அட்சய திருதியை தினம் தங்கம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்ல தானம் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாகும். அட்சய திருதியை நாளில் தங்கம் போன்றவற்றை வாங்கி தானம் வழங்க வேண்டும் என்பார்கள். ஆனால் இப்போதுள்ள காலத்தில் அது முடியாது என்பதால் இந்த நாளில் அரிசி, உப்பு, மஞ்சள் போன்ற மங்கள பொருட்களை வாங்கி, …

அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். அதன்மேல் வாழை இலை வைத்து இலையின் நடுவே பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும். பின்னர், கலசத்திற்குப் பொட்டு, …

பொதுவாகவே இந்து மதத்தை பொறுத்த வரை அனைத்து விரதங்களும், பண்டிகைகளும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மக்களால் கொண்டாடப்படும் ஓர் மங்களகரமான நாள் தான் அட்சய திருதியை. இந்நாளில், லட்சுமி தேவியை வழிபடும் சிறப்பு மரபு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் வைஷாக மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியா திதியில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அக்ஷய திருதியை மே …

நாளைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அட்சய திருதியை முன்னிட்டு முன்கூட்டியே தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கத்தின் விலை மாற்றப்படும் இந்த நிலையில் இன்று காலை 7. …

உலக அளவில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதால் நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த இணைய வழி பண பரிவர்த்தனைகளுக்கு பல செயலிகள் அடித்தளம் இட்டாலும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறது. …