fbpx

தலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கடும் தாக்குதலுக்கு …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை அதிரடி ஆட்டத்தால் தன் வசப்படுத்திக் கொண்டது இந்திய அணி.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், இந்த போட்டியில் …

CM Yogi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு …

PM MODI: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) பீகார் மாநிலத்தில் 35 தொகுதிகளிலும் இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிஎன்ஓஎக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக …

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்தல் தேதி போன்றவை அடுத்த மாதம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நாளாக கருதி பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.…

இன்று மாநிலங்களவையில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 தொகுதிகளில் வெற்றி கிடைக்க ஆசீர்வாதம் வழங்கிய இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவுக்கு நன்றி” என்ற கிண்டலுடன் ஆரம்பித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என …

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடப்பு ஆண்டின் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட் …

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில ஆளுநரை சந்திக்க நேரம் கோரியிருந்தார். அதன்படி அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். இவர் பதவி விலகியதால், பீகாரில் அரசியல் கூட்டணிகள் மாற்றி அமைக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

2022ஆம் ஆண்டு முதல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து நடைபெற்று வந்த நிதிஷ்குமார் அவர்களது …

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திட வேண்டும் என விசிகவின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ எனும் தலைப்பிலான மாநாடு திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெற்றது. விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், …

பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க போகும் கட்சி எது என்பது தொடர்பான கணிப்பை அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு …