fbpx

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பாசிச அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டணியில் …

தமிழகம் முழுவதும் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலங்களை தாக்கிய புயல் மற்றும் கனமழை தற்போது தென் மாவட்டங்களை தாக்கி இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் …

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் 100 வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி …

தமிழக அரசின் சார்பில் முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலருமான விபி சிங்குக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பணிகள் மும்முறமாக நடைபெற்று வந்த நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட இருக்கிறது .

இந்தியாவின் முன்னாள் …

கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு …

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, திமுகவின் மகளிர் அணியின் சார்பாக, சென்னை நந்தனம் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை …

K. Suresh: லோக்சபா சபாநாயகர் பதவியில் ஆளும் என்.டி.ஏ மற்றும் இந்திய அணி ஒருமித்த கருத்தை எட்டத் தவறியதை அடுத்து, பிர்லாவுக்கு எதிராக கே. சுரேஷை நிறுத்த எதிர்க்கட்சிகளின் முடிவு செய்துள்ளன.

லோக்சபா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் எம்பி கே.சுரேஷை எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நேற்று பரிந்துரைத்தது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரும் பாரதிய …

முந்தைய மக்களவையில் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் பரிந்துரைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் என்.டி.ஏ.வுக்கு 293 எம்.பி.க்கள் உள்ளனர், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்கு 234 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு சில சுயேட்சை எம்பிக்கள் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர் ஆனால் …

Kangana: நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார். இதுதொடர்பாக இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக …

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை காங்கிரஸ் வசம் சென்றிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சிக்கு அடுத்து அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களுடன் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் ஆட்சியும் …