fbpx

Heart Attack: கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும், நாள்பட்ட இருமல், குரல் கரகரப்பு மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், டி ஹோஸ் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியாதாவது, இத்தகைய அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் பாரோரெஃப்ளெக்ஸ் உணர்திறன் குறைவதைக் காட்டியுள்ளன. (இரத்த அழுத்தத்தில் ஏற்படும் …

அமெரிக்கா முழுவதும் COVID-19 வழக்குகளில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, தொற்று சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், தொல்லைதரும் அச்சுறுத்தல் மறைந்துவிடாது. இருப்பினும், CDC இன் அறிவியலுக்கான துணை இயக்குநர் அரோன் ஹால், இந்த மாத தொடக்கத்தில், COVID-19 உலகளவில் பரவி வருவதாக விவரித்தார். வைரஸ் தொடர்ந்து பரவி வருவதாகவும் மேலும் கணிக்கக்கூடியதாக மாறியுள்ளது என்றும் …

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு …

Mpox: காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட mpox வைரஸ், உகாண்டா மற்றும் கென்யாவில் பரவியது. இது தற்போது கண்டம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் வைரஸ் என்னும் குரங்கம்மை சரவதேச அளவில் தற்போது வரை 14 ஆப்ரிக்க நாடுகளில் அதிதீவிரமாக பரவியுள்ள எம். பாக்ஸ் …

Covid 19: கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ், SARS-CoV-2, இப்போது மனிதர்களுக்குப் பிறகு காட்டு விலங்குகளிடையே வேகமாகப் பரவுகிறது. வர்ஜீனியா டெக்கின் பாதுகாப்பு உயிரியலாளர் அமண்டா கோல்ட்பெர்க், இந்த வைரஸ் பல காட்டு விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சில இனங்களில் அதன் தொற்று 60% ஐ எட்டியுள்ளது, இது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வனப்பகுதியில் …

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருப்பதாக ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமுடக்கம், மருத்துவமனையில் நிரம்பி வழியும் கொரோனா …

Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ( ஜோ பைடன்) டெலாவேருக்குத் திரும்புவார். அங்கு …

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேர் என தமிழகத்தில் மொத்தம் 6 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது உண்மை என்றாலும், இதுபற்றி அச்சப்படும் படி எதுவும் நடைபெறவில்லை.

ஜூலை மாத துவக்கத்தில் (1.7.24 முதல் 4.7.2024 வரை) கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 0. ஜூலை 5 ஆம் …

Corona: சென்னை, கோவையில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா …

கடந்த 2020இல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் முழு ஊரடங்கு, தடுப்பூசிகள் ஆகியவற்றால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros …