fbpx

கடந்த 2020இல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால், பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பின்னர் முழு ஊரடங்கு, தடுப்பூசிகள் ஆகியவற்றால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros …

LB.1 : அமெரிக்காவில் மாறுபாடு அடைந்த LB.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் LB.1 என்ற புதிய COVID-19 மாறுபாடு, வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் KP.3ஐ வகை கொரோனாவை விட ஆபத்தான மாறுபாடாக மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு …

Heat wave: கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், வெப்ப வாதத்தால் உயிரிழக்கும் நபர்களின் விவரங்களை தினமும் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பகுதியை சூழ்ந்துள்ள வெப்ப அலை மரணத்தை நிரூபித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, மார்ச் 1 முதல் ஜூன் 20 வரை வெப்ப அலை காரணமாக …

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் …

Corona wave: இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கொரோனா வைரஸ் அலை வருவதற்கு வாய்ப்புள்ளதால், இதற்காக பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டில் கேபி.2 (kp.2) என்ற கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று …

Mask: உலகம் முழுவதும் KP.2 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சமீபத்தில் KP.2 வகை கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் 324 கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது KP.2 வகையில் …

தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிறழ்வை புதிய வேரியன்ட் கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே தான் வாழ்ந்து …

உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மே 5 முதல் 11 வரை 25,900-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் அங்கு பதிவாகி உள்ளன. சுகாதார அமைச்சர் ஓங் யே குங், அனைவரும் கட்டாயம் …

சிங்கப்பூரில் மீண்டும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால், ஒரே வாரத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளை முடக்கிப் போட்ட மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா பெருந்தொற்று பேரலை சிங்கப்பூரை மீண்டும் தாக்கி வருகிறது. அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதி …

Corona: சிங்கப்பூரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 25000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே …