fbpx

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்த 5 பேரில் ஒருவருக்கு வாசனை நுகரும் திறன் குறைந்திருப்பதாகவும், 20 பேரில் ஒருவருக்கு முற்றிலுமாக வாசனை நுகரும் திறன் போய்விட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வாசனை திறன் இழப்பார் என்பது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் அதன் பிறகு 4 ஆண்டாகியும், …

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் குறைந்து வரும் நிலையில், மற்றொரு ஆபத்தான புதிய நோய் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். நோய் X (Disease X) என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் இந்த நோய் குறித்து ஆலோசித்து வருகிறது. கொரோனா வைரஸை …

சீன விஞ்ஞானிகள் GX_P2V என்ற புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாட்டை உருவாக்கி கொண்டிருப்பதாகவும், இது ‘மூளையைத் தாக்கும்’ திறன் கொண்டது என்றும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெய்லி மெயில் பத்திரிகை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ”சீன ராணுவத்துடன் தொடர்பில் உள்ள பெய்ஜிங் விஞ்ஞானிகள், பாங்கோலின் எனப்படும் கொறித்துண்ணிளில் காணப்படும் கோவிட் போன்ற வைரஸை …

கொரோனாவின் கோரத் தாண்டவமே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து ஆய்வாளர்கள் டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

டிசீஸ் எக்ஸ் (Disease X)- இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இது எதோ பழமையான நோய் எல்லாம் கிடையாது. சொல்லப்போனால் கடந்தாண்டு தான் இந்த …

அமெரிக்காவில் COVID, Flu, RSV மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்படி, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 20.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அதேபோல், டிசம்பர் 9ஆம் தேதி வரை 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் …

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெனரல் பத்திரிகை நிருபர் ஒருவர் தினசரி விமானத்தில் தான் அலுவலகம் சென்று வருகிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

இன்றைய வாழ்க்கை சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை பதம் பார்க்கும் காற்று மாசும் வெளியில் கிளம்பி வீடு …

கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால் நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் Monica Garcia அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் புதிய மாறுபாடு ஜெ.என்.1 கொரோனா அச்சுறுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புகளால் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் …

கொரோனாவை பொருத்தவரை, அது நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனேயே இருக்கும் என்றும் அதை சமாளித்து வாழ நாம் பழகிக்கொள்ளப்போகிறோம் என்றும் பிரித்தானிய மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, தற்போது அதிக அளவில் காணப்படும் JN.1 Omicron மாறுபாடு புதிய தொற்றாகும். எளிதில் தொற்றக்கூடிய தன்மை கொண்டதால் வேகமாகப் பரவும் இந்த கொரோனா வைரஸ், …

2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் உலகை முடக்கியதோடு உலகெங்கிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் . 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

எனினும் ஆண்டுதோறும் புதிய வகை …

இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ) அல்லது கடுமையான சுவாச நோய் (SARI) கண்டறியப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குமாறு கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஜெ.என்.1 மாறுபாடு கொரோனா நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. …