fbpx

தீவிரவாத சம்பவங்களை தடுக்கும் வகையில் சென்னை,கும்பகோணம்,திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் என்ஐஏ இன்று காலை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் …

பேய், திகில், மர்மம் இவை எல்லாம் படத்தில் பார்த்து ரசித்தால் மட்டுமே நன்றாக இருக்கும். இதை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக மிக குறைவு. படத்தை பார்த்து வைப் ஆகி இதுப்போன்ற தேடலில் ஈடுப்பட்டவர்களின் முடிவு மிகவும் மோசமாக இருந்ததாக பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. உலகின் மிகவும் திகிலூட்டும் …

பெங்களூரு நகரில் அதிக எண்ணிக்கையில் எச்ஐவி பாதித்தவர்கள் இருப்பதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் அல்லது எச்ஐவி ஒரு உலகளாவிய சுகாதார பிரச்சனையாக உள்ளது. உலகளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைக் கட்டுப்படுத்த அரசும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மக்களிடம் போதிய …

செல்போன் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கவும் பயன்படுத்தப்படாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஃபோன் என்றால் பேசுவதற்கு என்ற விதியெல்லாம் எப்பொழுதோ மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள், கேமிங், இணையதள பயன்பாடுகள் என செல்போனின் பயன்பாடுகள் ஏராளம். பயனாளர்களை கவனத்தில் …

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தமாக 108 பேர் காசநோயால் (TB ) பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 17,432 நபர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் 2,272 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பபட்டது. இதில், 164 நோயாளிகள் பல மருந்து எதிர்ப்பு …

சென்னையில் 2015 முதல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மெட்ரோ ரயில் இயங்கி, பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை, 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ஆம் கட்ட …

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

விசிக தேர்தல் அறிக்கை

* சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.

* மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

* சென்னையில் உச்சநீதிமன்ற …

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை UIDAI வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதாரில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.

முன்னதாக, இலவச புதுப்பிப்பு காலக்கெடு (மார்ச் 14) …

பழங்காலத்திலிருந்தே விபச்சாரம் ஒரு தொழிலாக இருந்து வருகிறது. மற்ற வேலைகளைப் போலவே, இதுவும் பணம் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் விபச்சாரமே நடக்காது என்று இல்லை. இந்தியாவிலும் விபச்சாரங்கள் அதிகம். ஆனால் இது வரை இந்தியாவில் சட்ட அந்தஸ்து பெறவில்லை. உலகில் பல நாடுகள் விபச்சாரத்திற்கு சட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளன. எனவே இது பல நாடுகளில் சட்டவிரோதமானது. …

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். “இது குறித்து அவர் கூறியதாவது; இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் …