fbpx

Cancer | உலகில் எண்ணற்ற மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் தான் என்று சொல்லப்படுகிறது. என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த இரண்டு நோய்களால் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். இதற்கு காரணம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதுமான சிகிச்சையை எடுக்காமல் இருப்பது தான். தற்போதைய வாழ்க்கை முறை …

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருவருக்கும் புற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முதல் காரணம் அவர்களின் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்கள் தான். ஒரு சிலருக்கு குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அந்த வரிசையில், வயிற்று புற்று நோய் ஏற்பட்டால் …

வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், சுவையூட்டப்பட்ட லாலிபாப்களை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இப்போது வரை, வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் ஓரளவு வேதனையாக இருந்தன. அதற்கு நிறைய திறமை தேவைப்பட்டது. ஆனால், இப்போது விஞ்ஞானிகள் இந்த லாலிபாப்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு விரைவான நோயறிதலாக மட்டுமின்றி, மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும் …

Cancer: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத்மிட்டில்டன் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்மிட்டில்டன். இவருக்கு வயது 42. கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் …

Colon cancer: வயதானவர்களை மட்டும் தாக்கி வந்த பெருங்குடல் புற்றுநோய், தற்போது இளைஞர்களையும் அதிகளவில் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், …

cancer drug: டெல்லியில் அதிக மதிப்புள்ள போலி புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள டிஎல்எஃப் கேபிடல் கிரீன்ஸில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் போலி புற்றுநோய்க்கான மருந்துகளை கும்பல் ஒன்று விற்பனை செய்துவந்துள்ளது. இதுகுறித்து கிடைத்த ரகசிய …

Cancer: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புற்றுநோய் ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4,027 பெண்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் உள்ள மாவட்டங்களில், மக்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் …

CANCER: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி தனது 3 மாத ஆண் குழந்தைக்கு ஏற்பட்ட அரிய வகை புற்றுநோயை(Retinoblastoma) செல்போன் ஃபிளாஷ் ஒளியை பயன்படுத்தி கண்டுபிடித்து இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் கென்ட் கவுண்டியில் அமைந்துள்ள கில்லிங்ஹாம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாரா ஹெட்ஜஸ்(Sarah Hedges). இவர் 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் இரவில் உணவு சமைத்துக் …

Cancer: ரூ.100 மாத்திரை மூலம் புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றதாக டாடா நிறுவனம் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட், இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை வசதி ஆனது, 2வது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சையை கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளது. டாடா இன்ஸ்டிட்யூட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் …

cancer: புற்றுநோய்களுக்கு மருந்தை இந்திய மசாலா பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது.

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. புற்றுநோய் என்பது எங்கோ, யாருக்கோ என்றிருந்து, இன்று புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இந்தியாவில் இருக்கின்றனவா என்று ஐயப்படும்படியான நிலைக்கு வந்துசேர்ந்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் …