fbpx

Kidney: உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9 அன்று அனுசரிக்கப்படும் வருடாந்திர உலகளாவிய நிகழ்வாகும். நமது சிறுநீரகத்தின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் இது. சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளாகும், அவை ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வடிகட்டுவதில் …

நீட் தேர்வு உட்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் …

Menstruation: இரத்த ஓட்டத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், மெனோபாஸ் சொசைட்டியின் மெனோபாஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், பல் இழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மாதவிடாய் நின்ற பிறகு, ஒரு …

நம் வீடுகளில் செல்வம் மற்றும் பணம் சேர ஆன்மீகத்தின் படி சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கடைப்பிடித்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நாம் செய்யும் சில தவறுகள் தான் பணம், செல்வம் சேருவதற்கு தடையாக அமைந்து விடுகிறது. சரி நாம் என்னென்ன விஷயங்களை கடைப்பிடித்தால் பணம், செல்வம் சேரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.…

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது அம்பலமாகியுள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அவர்கள் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது. ரூ.30 லட்சம் வரை கிட்னி

Students: தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரும், இலவச கட்டாயகல்வி உரிமை சட்ட மாநிலமுதன்மை தொடர்பு அதிகாரியுமான எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு (தனியார் பள்ளிகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், …

பொதுவாக சிறுநீரக கற்கள் என்பது நம் உடலில் உள்ள நச்சுக்களும், நாம் உண்ணும் உணவுகளில் உள்ள நச்சுக்களும் சிறுநீரின் வழியாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்குவது தான் சிறுநீரக கற்களாக மாறுகிறது. சிறுநீரக கற்கள் வந்துவிட்டால் இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் நம்மால் தாங்கவே முடியாத அளவிற்கு வலி ஏற்படும். குறிப்பாக ஒரு முறை சிறுநீரக கற்கள் …

உணவே மருந்து என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆரோக்கியமான நோய் நொடி இல்லாத வாழ்க்கைக்கு ஊட்டச்சத்தான உணவை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடும் போது உடலில் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இதையேதான் உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் பழமொழியாக கூறியுள்ளனர்.

ஆனால் சிறுநீரகத்தில் …

இந்தியாவின் டெக் நகரமாக கருதப்படும் பெங்களூர்வாசிகள் சமீப காலமாகவே அதிகமாக வாடகை பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். பொதுவாகவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாழ்வதற்கான செலவு அதிகம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பெங்களூரில் வீடு தேடி பிடிப்பது என்பது குதிரை கொம்பாக …

புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.  

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ …