fbpx

காற்றின் போக்கு காரணமாக தென் தமிழகம் கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட கடலோரங்களில் அதீத கடல் அலைக்கான எச்சரிக்கையாக “ரெட் அலர்ட்” விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கர்நாடக மஹாராஷ்டிரா பகுதிகளில் அதீத கடல் அலை எழ வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் …

இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், …

ICICI வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

வங்கியில் Digital Business Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் …

இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே, மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மிக …

தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக …

Credit card: கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜூன் மாதம் முடிவடைய இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன, ஜூலை 1 ஆம் தேதி, கிரெடிட் கார்டுகள் தொடர்பான விதி அமலுக்கு வரவுள்ளது, இது உங்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜூன் 30, 2024க்குப் பிறகு, அனைத்து கிரெடிட் …

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய சபை முன்னவர் துரைமுருகன், அதிமுகவினர் நடவடிக்கையை விமர்சித்தார்.…

தமிழ்நாட்டில் ஜூன் 23, 24 மற்றும் 25ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 21) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் …

‘புதிய நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் ஜோதிடர் கே உஷல் குமார், ஜூன் 10 மற்றும் 18 ஆம் தேதிகளில் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று கணித்திருந்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், இரு கொரியாக்கள், சீனா மற்றும் தைவான் மற்றும் ரஷ்யா மற்றும் நேட்டோ இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவது ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என்று அவர் …

Nuclear Attack: பாகிஸ்தான் எப்போதும் அணு ஆயுதங்கள் தொடர்பாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் இதுவரை 170 அணுகுண்டுகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை இந்தியா பின்னுக்குத் தள்ளுவது இதுவே முதல்முறை.

ஸ்வீடிஷ் சிந்தனைக் …