காற்றின் போக்கு காரணமாக தென் தமிழகம் கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட கடலோரங்களில் அதீத கடல் அலைக்கான எச்சரிக்கையாக “ரெட் அலர்ட்” விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கர்நாடக மஹாராஷ்டிரா பகுதிகளில் அதீத கடல் அலை எழ வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் …