fbpx

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் :

18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதலாவது …

BJP: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகா குஜராத் அசாம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலிலும் கர்நாடக மாநிலத்தின் சில பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் வருகின்ற ஏழாம் …

BJP: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த பொது தேர்தல் வாக்குப்பதிவின் முதல் கட்டம் கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது . 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற …

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழக முதல்வரின் இல்லத்திற்கு அருகிலேயே வாக்கு சாவடியை கைப்பற்றி கள்ள வாக்குகளை பதிவு செ‌ய்து‌ள்ளன‌ர் தி.முக வினர் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில், தேனாம்பேட்டை 122 வது வட்டம் வாக்கு …

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் திமுகவின் பணப்பட்டுவாடாவைக் கண்காணிக்க துணை ராணுவப் படைகளை நிறுத்துமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.

தி.மு.க., தங்களுக்கு ஆதரவாக, அனைத்து அரசு இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்த துவங்கிவிட்டதாகவும், கடந்த 3 நாட்களாக, சென்னை வடக்கு பகுதியின் பல்வேறு இடங்களில், ஓட்டுக்கு பணப்பட்டுவாடா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்று …

கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை. ரகசியமாக சப்போர்ட் செய்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் …

இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ குறித்து பேசிய அவர், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதும், ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிமுகப்படுத்தப்படும் என்றார். சத்தீஸ்கரில் உள்ள கைராகரில் நடந்த கூட்டத்தில் …

BJP MANIFESTO: 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டது. மோடிஜியின் உத்தரவாதம் என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வாக்குறுதிகளை முன்வைக்கிறது.

ஏழைகள் விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் மீது மோடியின் அரசு கவனம் செலுத்துவதாக …

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரோகன் குப்தா பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரோகன் குப்தா பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை இழிவாக பேசிய பொழுது அதற்கு கண்டனம் தெரிவித்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக …

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அதானி அம்பானியிடம் இந்தியா விற்கப்படும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோடு மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எதிரி கிடையாது …